சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் – 2,029 பேர்
அண்ணா நகர் – 1,659 பேர்
தேனாம்பேட்டை -1,176 பேர்
தண்டையார்பேட்டை – 723 பேர்
ராயபுரம் – 933 பேர்
அடையாறு- 1,157 பேர்
திரு.வி.க. நகர்- 1,131 பேர்
வளசரவாக்கம்- 701 பேர்
அம்பத்தூர்- 926 பேர்
திருவொற்றியூர்- 450 பேர்
மாதவரம்- 354 பேர்
ஆலந்தூர்- 566 பேர்
பெருங்குடி- 403 பேர்
சோழிங்கநல்லூர்- 331 பேர்
மணலியில் 206 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.