இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 59,069 பேருக்கு கொரோனா உறுதி
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,46,082 ஆக உயர்ந்து 1,60,983 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,069 பேர் அதிகரித்து…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,46,082 ஆக உயர்ந்து 1,60,983 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,069 பேர் அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,60,43,743 ஆகி இதுவரை 27,66,594 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,17,597 பேர்…
ஐதராபாத்: கோவாக்சின் தடுப்பு மருந்துக்கான தேவை, உள்நாட்டில் அதிகரித்திருப்பதால், அதன் உற்பத்தியை, பாரத் பயோடெக் நிறுவனம் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோவாக்சின் என்பது, இந்திய சுகாதார…
டில்லி இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் 35,952 பேர், மற்றும் டில்லியில் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 35,952 பேருக்கு கொரோனா…
பெங்களூரு பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே நகருக்குள் அனுமதி என அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் தற்போது கொரோனா பாதிப்பு…
டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 758, கர்நாடகாவில் 2,523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 2,523 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்தில் இன்றைய (25/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,779 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,73,219…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,43,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…
சென்னை தமிழகத்தில் இன்று 1,779 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,73,219 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 10,487 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
டில்லி கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் போட்டுக் கொண்டோருக்கு ரத்தக்கட்டு ஏற்படும் அபாயம் ஏற்படுவது இல்லை என நிதி அயோக் உறுப்பினர் வி கே பால் தெரிவித்துள்ளார். கொரோனா…