இன்று தமிழகத்தில் 40,000 மெகா தடுப்பூசி முகாம்கள் தொடக்கம்
சென்னை தமிழகம் முழுவதும் இன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு மிகவும் அதிகமாக…
சென்னை தமிழகம் முழுவதும் இன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு மிகவும் அதிகமாக…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,50,68,745 ஆகி இதுவரை 46,37,636 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,50,360 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 31,287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,32,32,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,287 அதிகரித்து…
Posts Bondibet Local casino An educated 100 % free Twist Now offers Within the The newest Zealand Of Bonusfinder Exactly…
சென்னை: தமிழ்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் இன்று 1,639 பேருக்கு தொற்று உறுதி செய்ப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் 170 பேர் பாதிக்கப்பட்டு…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 27 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,631 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தலைநகர் சென்னையில் மட்டும் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக தினசரி…
சென்னை: மாதம் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 2கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். நாளை தமிழ்நாடு…
சென்னை: அறநிலையத்துறையின் கீழ் பணியாற்றும் அர்ச்சர்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அத்துறையின் அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டினார். சென்னை திருவான்மியூரில், இந்துசமய…
மதுரை: உலகிலேயே தமிழ்தான் பழமையான மொழி – தமிழக கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றும், அதற்காக ஆன்மிக ஆர்வலர்களை கொண்ட குழுவை தமிழகஅரசு அமைக்கவேண்டும்…