மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை வரை 4,06,269 பயனாளிகள் பயன்! தமிழ்நாடு அரசு
சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இது வரை 4,06,269 பயனாளிகள் பயன் அடைந்துள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 5,531 பேர் பயன் பெற்றுள்ளனர் என…
சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இது வரை 4,06,269 பயனாளிகள் பயன் அடைந்துள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 5,531 பேர் பயன் பெற்றுள்ளனர் என…
வாஷிங்டன்: செப்டம்பர் 11ந்தேதி உலக வரலாற்றில் அழிக்க முடியாத சோக தினமாக பதிவாகி உள்ளது. அமெரிக்காவின் உயர்கோபுரமான இரட்டை கோபுரம் மீது கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33, 376 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன் 32,198 டிஸ்சார்ஜ் மற்றும் 308 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (12ந்தேதி) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், 40ஆயிரம் தடுப்பூசி முகாம்களின் மூலம் சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட…
டெல்லி: கொரோனா 3வது அலை இந்தியாவின் சில மாநிலங்களில் பரவத்தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், மாநில முதல்வர்கள் ஆக்சிஜன் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துங்கள் என…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.46 கோடியை தாண்டி உள்ளது. குணமடைந்தோர் 20 கோடியை தாண்டிய நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 லட்சத்தை கடந்துள்ளது.…
சண்டிகர் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போடாத பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,154 மற்றும் கேரளா மாநிலத்தில் 25,010 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 174 பேரும் கோவையில் 235 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,631 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,30,592…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 174 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,798 ஆகி உள்ளது இன்று சென்னையில் 174 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…