மாநிலங்கள் 2ஆம் டோஸ் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
டில்லி மாநில அரசுகள் 2 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல்…
டில்லி மாநில அரசுகள் 2 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,40,87,603 ஆகி இதுவரை 49,58,947 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,72,249 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 16,035 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,41,74,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,035 அதிகரித்து…
சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்ட தகவலின்படி, இன்று மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில், சென்னையில், 141 பேருக்கு…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,374 பேர் சிகிச்சை முடிந்து வீடு…
கொரோனாவுக்கு முன் 2019 ல் இந்திய ஆண்களின் ஆயுட்காலம் 69.5 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 72 ஆகவும் இருந்தது. கொரோனா பரவலுக்குப் பின் கொத்து கொத்தாக மக்கள்…
ஐதராபாத்: இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசி 100கோடி பேருக்கு மேல் போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 9 மாதங்களில் இந்த சாதனைகளை படைக்க காரணமாக இருந்த…
சென்னை: பாலியல் தொடர்பான போக்சோ வழக்குகளை முறைப்படி விசாரியுங்கள் என காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் வழக்குகள்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன், சிகிச்சை பலனின்றி 666 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும்…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை பரவலுக்கான அறிகுறி இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் இன்று…