இந்தியாவில் 653 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு
டில்லி இந்தியாவில் 653 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பாதிப்பு தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது.…
டில்லி இந்தியாவில் 653 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பாதிப்பு தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது.…
சென்னை: சென்னையில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. சென்ட்ரல் அருகே உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும், 7 பயிற்சி டாக்டர்கள், நர்ஸ்கள் உள்பட 42…
டில்லி இந்தியாவில் 10,35,495 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,358 பேர்…
டில்லி மத்திய அரசு சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும் என அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்படலாம்…
இரவு நேர ஊரடங்கை அறிவித்துவிட்டு பகலில் அரசியல் பேரணி நடத்துவது கேலிக்கூத்தாக உள்ளது என்று பாஜக எம்.பி. வருண் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில்…
உத்தர பிரதேஷ், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 2022 ம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல்…
சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…
சென்னை தமிழகத்தில் இன்று 605 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,44,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,00,927 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
திருவனந்தபுரம் ஒமிக்ரான் அச்சுறுத்தலால் கேரள அரசு 4 நாட்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலகின் பல நாடுகளிலும் வேகமாகப்…
புதுச்சேரி: புதுச்சேரிமாநிலத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மாநில பாஜக எம்எல்ஏ, அவ்வையார் கூட திருக்குறள்ல சொல்வாங்க என கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவ்வையார் யார், திருக்குறளை…