Category: News

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,195 பேர் பாதிப்பு – 11.67 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 10,35,495 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 9,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,195 பேர்…

நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது! ஆர்டிஐ கேள்விக்கு கவர்னர் மாளிகை பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அனுமதிக்கு அனுப்பபட்ட நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது என ஆர்டிஐ கேள்விக்கு தமிழ்ழக கவர்னர் மாளிகை ராஜ்பவன் பதில்…

2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை, திருச்சி பயணம்! அண்ணா, கருணாநிதி சிலைகளை இன்று திறந்து வைக்கிறார்…

சென்னை: 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை, திருச்சி பயணம் மேற்கொள்கிறார். இன்று தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து…

சமூக பரவலால் புதுவையில் வெளிநாடு செல்லாத இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

புதுச்சேரி புதுச்சேரியில் சமூக பரவல் காரணமாக வெளிநாடு செல்லாத இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தொற்று இந்தியாவில்…

28/12/2021- 7.30 PM: தமிழ்நாட்டில் 43 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு – டிஸ்சார்ஜ் உள்பட விவரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 43 ஆக உயர்ந்துள்ளது. அதே…

28/12/2021: தமிழ்நாட்டில் இன்று மேலும் 619 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் பாதிப்பு 194ஆக உயர்வு…

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றுமேலும் 619 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் இன்று மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் உறுதி…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் மொத்த பாதிப்பு 45 ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.…

ஒமிக்ரான் தீவிர பரவல் எதிரொலி: டெல்லியில் மினி லாக்டவுன் அறிவிப்பு…

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் ஒமிக்ரான் தீவிர பரவல் எதிரொலியாக மினி லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் பள்ளிகளை மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும்…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் அறிகுறி பாதிப்பு 118 ஆக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 653 பேருக்கு ஒமிக்ரான தொற்று பாதிக்கப்பட்டு…