Category: விளையாட்டு

விளையாட்டால் வினையாற்றிய அஸ்வின் – பஞ்சாப் அணியில் நீடிப்பார்?

மும்பை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து டெல்லி கேபிஸ்டல்ஸ் அணிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், கிங்ஸ் லெவன் அணி நிர்வாகத்தை, அம்முடிவை மறுபரிசீலனை செய்ய…

உலகின் மூன்றாவது சிறந்த டெஸ்ட் கேப்டன் ஆனார் விராத் கோலி!

மும்பை: புனே டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கிடைத்த வெற்றியை அடுத்து, உலகின் மூன்றாவது வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் மற்றும் இந்தியாவின் முதல் சிறந்த டெஸ்ட் கேப்டன்…

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத் தலைவராகும் சவுரவ் கங்குலி – அமித்ஷா மகன் செயலர்

மும்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத் தலைவராக முன்னாள் இந்திய அணித் தலைவர் சவுரவ் கங்குலியும் செயலராக அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவும் இன்று தேர்வு செய்யப்பட…

நெதர்லாந்து ஓபன் பேட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர்..!

அல்மேர்: நெதர்லாந்து ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார். ஹாலந்து எனப்படும் நெதர்லாந்து நாட்டில், சர்வதேச ஓபன் பேட்மின்டன்…

இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்களில் வெற்றி – தொடரையும் கைப்பற்றியது இந்தியா!

பிரிக்க அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்களில் வென்றதன் மூலமாக, டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்தியா அணி. நான்காம் நாள் ஆட்டம் முடிவதற்குள்ளாகவே…

உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – மஞ்சு ராணிக்கு வெள்ளிப் பதக்கம்..!

உலன்-உதே: ரஷ்யாவில் நடைபெற்றுவரும் பெண்களுக்கான உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் மஞ்சு ராணிக்கு 48 கி.கி எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில், ரஷ்யாவின்…

இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்வியை நோக்கிச் செல்லும் தென்னாப்பிரிக்க அணி!

புனே: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் பின்தங்கி ஃபாலோ ஆன் பெற்ற தென்னாப்பிரிக்க அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில், 7…

யூத் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்னநந்தா..!

மும்பை: உலக யூத் செஸ் தொடரில், தமிழ்நாட்டின் பிரக்னநந்தா 18 வயதுக்குட்பட்டோர் ஓபன் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். மும்பையில் நடைபெற்ற உலக யூத் செஸ்…

மாரத்தான் ஓட்டத்தில் மாபெரும் சாதனைப் புரிந்த கென்யாவின் கிப்சோக்..!

வியன்னா: கென்ய நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான எலியுட் கிப்சோக், மாரத்தான் ஓட்டத்தை 2 மணிநேரங்களுக்குள் கடந்த உலகின் முதல் மனிதர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.…

இந்திய அணியின் 3ம் நாள் ஆட்ட திட்டத்தை காலிசெய்த அந்த இருவர்..!

புனே: தனது முதல் இன்னிங்ஸில் 200 ரன்களைத் தொடுவதே கடினம் என்று கருதப்பட்ட தென்னாப்பிரிக்க அணி, 275 ரன்களை எடுத்துவிட்டுதான் ஓய்ந்தது. ஃபிலாண்டர் மற்றும் கேஷவ் மகராஜ்…