Category: விளையாட்டு

இந்தியத் தாக்குதலில் நிலை குலையும் தென்னாப்பிரிக்க அணி!

புனே: தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில், இந்தியப் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. அந்த அணி வெறும் 190 ரன்களுக்கு மொத்தம் 8…

மேரி கோமுக்கு வெண்கலம்தான் கிடைத்தது; ஆனாலும் புதிய சாதனை படைத்தார்..!

உலன் உதே: ரஷ்யாவில் நடந்துவரும் உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மேரி கோம், அரையிறுதிப் போட்டியிலேயே தோல்வியடைந்ததால், அவருக்கு…

பல்வேறு சாதனைகளை கோலியிடம் அடித்துக் கொண்டுவந்து சேர்த்த அந்த ஒரு இரட்டை சத அலை..!

புனே: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கோலி அடித்ததோ ஒரு இரட்டை சதம்தான். ஆனால், அதன்மூலமாக அவர் படைத்த சாதனைகளோ பல. இந்திய இன்னிங்ஸில்…

பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு: ‘அப்படிப்போடு’ என நடிகர் பிரகாஷ்ராஜ் நக்கல்…

சென்னை: தமிழகத்தின் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில், மோடி சீன அதிபர்…

கோலி இரட்டை சதம் – 601 ரன்களில் இந்தியா டிக்ளேர், தென்னாப்பிரிக்கா 36/3

புனே: புனேவில் நடந்துவரும் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் ஆட்டத்தில், 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 601 ரன்கள் எடுத்த…

அனில் கும்ப்ளே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆனார்

மும்பை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியுஜிலாந்து…

உலக குத்துச்சண்டை போட்டி: 8வது பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்

உலன்-உதே: பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதியானது. ஆறு…

பிசிசிஐ தேர்தலில் வாக்களிக்க தமிழக கிரிக்கெட் சங்கத்துக்கு தடை! சிஓஏ அதிரடி

மும்பை தமிழகம், அரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநில கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள், பிசிசிஐயின் பொதுக்குழு கூட்டத்திலும், தேர்தலில் வாக்களிக்கவும் கிரிக்கெட் நிர்வாகக் குழு (சிஓஏ)…

ஆடுகளத்திற்கு ஏற்ப நாம் மாறிக்கொள்வதே வெற்றிக்கான வழி: இந்தியப் பயிற்சியாளர்

புனே: குறிப்பிட்ட வகையான ஆடுகளம்தான் வேண்டுமென இந்திய அணி கேட்பதில்லை என்றும், எந்தவகை ஆடுகளம் வழங்கப்பட்டாலும் அதற்கேற்ப விரைவாய் மாறிக்கொள்வதே வெற்றிக்கான வழி என்றும் தெரிவித்துள்ளார் இந்தியாவின்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – புள்ளிகள் குறித்து கோலியின் கருத்து என்ன?

புனே: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், வெளிநாட்டில் பெறப்படும் டெஸ்ட் வெற்றிக்கான புள்ளிகள் இரட்டிப்பாக வழங்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார் இந்தியக் கேப்டன் விராத் கோலி. சாம்பியன்ஷிப் தொடரின்…