ஊழல்: கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு 5ஆண்டு சிறை!
கோவை: ஊழல் வழக்கில் கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்ற…
கோவை: ஊழல் வழக்கில் கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்ற…
டில்லி, நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதாக பிரபல இதழான இந்தியா டுடே விருது வழங்கி கவுரவித்து உள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால்,…
சென்னை, திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக கடந்த மாதம் 25ந்தேதேதி திமுக தலைமை அறிக்கை மூலம் தகவல் வெளியிட்டது. வழக்கமாக உட்கொண்டு வரும்…
ஒரு மாதத்துக்கும் மேலாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்த நிலையில், சித்த மருத்துவர்கள் பலரும், “சித்தவைத்தியத்தில் சிகிச்சை பெற்றால் முதல்வர்…
நாகர்கோயில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதாக கூறுவது, பகல் கனவு காண்பது போலானது என்று வைகோ கூறினார். சட்டப்பேரவை தேர்தல் முடிந்த 4 மாதங்களிலேயே, திமுக ஆட்சி…
சென்னை, தற்கொலை செய்துகொண்ட திருத்துறைப்பூண்டி விவசாயிக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு, தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர்…
சென்னை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) 5 ஆயிரத்து 451 காலிப்பணி இடங்களுக் கான GroupIV தேர்வு நாளை மாநிலம் முழுவதும் உள்ள 301 தாலுகா…
சென்னை: செக்ஸ் அடிமைபோல நடத்தியதால் கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொலை செய்தேன் என்று, சென்னை பெண் வக்கீல் கொலையில் கைது செய்யப்பட்ட நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.…
NPSC Group4 தேர்விற்கான ஆலோசனை…. முதலில் பயம், பதற்றத்திலிருந்து வெளியே வாருங்கள். வெற்றிக்கான முதல் தடை அவைதான். ரிலாக்ஸாக மனக்குழப்பம் இல்லாமல் தேர்வுக்குத் தயாராகுங்கள். தேர்ச்சி மட்டும்தான்…
திருச்செந்தூர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று…