Category: தமிழ் நாடு

இரண்டு மாதங்களுக்குப் பிறகு கருணாநிதி படம் வெளியீடு!

திமுக தலைவர் கருணாநிதியின் மறுபெயர் சுறுசுறுப்பு. அதிகாலை முதல் நள்ளிரவு வரை, தனக்கான பணிகளை ஒதுக்கிக்கொண்டு சுறுசுறுப்பாக பணியாற்றுபவர். முதல்வராக இருந்தபோதே, கட்சிப் பணிகளோடு, திரைப்படங்களுக்கு திரைக்கதை…

சிறுமியை திருமணம் செய்ய காவல்துறை பெண் அதிகாரி உடந்தை!

விழுப்புரம், விழுப்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றவருக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் உடந்தையாகச் செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையை சேர்ந்த பெண்…

இரட்டை குவளை போல இரட்டைக் கல்லறை: கிறிஸ்தவத்தில் தொடரும் தீண்டாமை!

மதுரை, இரட்டை குவளை முறை தமிழகத்தின் சாதிய கலாச்சாரத்திற்கு சான்றுபோல, இரட்டை கல்லறை முறையும் கிறிஸ்தவ மதத்தின் ஜாதிய பிரிவுகளுக்கு ஒரு சான்றாக திகழ்கிறது. சாதி இரண்டொழிய…

இன்று மாலை: திமுக மனித சங்கிலி போராட்டம்…

சென்னை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை எதிர்த்து, திமுக இன்று தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறது. இன்று மாலை 4…

தமிழ்நாடு: மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பம் விநியோகம்!

சென்னை, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பம் இன்று முதல்…

மேகதாது அணைக்கு அடிக்கல்! கர்நாடகா அறிவிப்பு! பி.ஆர். பாண்டியன் கண்டனம்!

மன்னார்குடி: கர்நாடகாவில் மேகதாது ஆற்றில் அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும் என்று அம்மாநில நீர்பாசன துறை அமைச்சர் தெரிவித்துள்தற்கு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு…

குரங்கை குரூரமாய் சித்திரவதை செய்து கொன்ற வேலூர் மருத்துவ மாணவர்கள்

மருத்துவர்கள் என்றால் உயிர்நேயமுள்ளவர்களாக இருப்பார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் தங்களிடம் சிக்கிய ஒரு பெண் குரங்கை…

சென்னைவாசிகளுக்கு உதவும் நள்ளிரவு உணவகங்கள்!

சென்னை: சென்னை போன்ற பெருநகரங்களில் நள்ளிரவு பார்ட்டிகள் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று. அதுவும் வார இறுதிநாள் என்றாலே ‘வீக்என்ட்’ பார்ட்டிதான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு சென்னை வாழ்…

 முன்னாள் அமைச்சர்  துரைமுருகன் மகன் மீது மோசடி புகார்!

முன்னாள் அமைச்சர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் மீது வேலூர் காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் தி.மு.க. துணைப்பொதுச் செயலாளருமான கதிர்…