விவசாயிகளுக்கு ரூ.25000 ரொக்கமாக பயிர் கடன்: தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை, விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம்…
சென்னை, விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம்…
இன்று மறைந்த கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் தனித்துவம் வாய்ந்தது. கர்நாடக இசையில் பெரும் புகழ் பெற்ற அவர், சில திரைப்பாடல்களும் பாடியிருக்கிறார். அத்தனையும்…
சென்னை: பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. பாலமுரளிகிருஷ்ணா 1930ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி ஆந்திராவில்…
திருவண்ணாமலை: கடந்த 8ம் தேதி, திடீரென 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் பண நோட்டு தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதன்…
சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று தனது சட்டமன்ற உறுப்பினர்களின்…
நெட்டிசன்: வல்லம் பசீர் (Vallam Basheer ) அவர்களின் முகநூல் பதிவு: “பிரச்சனைகளை கருத்தியலால் எதிர்கொள்வது தான் முறையே தவிர தனிமனித விமர்சனம் ஏற்புடையது அல்ல. பிரதமர்…
சென்னை: தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பருவ மழை கால தாமதமாக அக்டோபர் 30ம் தேதிதான்…
சென்னை, அரவக்குறிச்சி தொகுதியில் பாரதியஜனதா வேட்பாளர் முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை வலியுறுத்தி உள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர்…
சென்னை, வரும்காலத்தில் அதிமுக தோல்வியை தழுவும், திமுக தொடர்ந்து மக்கள் பணி ஆற்றும் என்று ஸ்டாலின் கூறினார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி…
சென்னை, சென்னையை அடுத்த வேளச்சேரி பள்ளிகரணை சதுப்பு நிலப் பகுதியை பட்டா போட தடை சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்த்துபிள்ளது. சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில், 425…