Category: தமிழ் நாடு

மீண்டும் சர்ச்சையில் ஈஷா: தீர்த்த குளத்தில் குளித்த கல்லூரி மாணவர் மர்ம மரணம்!

கோவை, சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் ஈஷா மையத்தில் உள்ள குளத்தில் நீராடியபோது மர்மமான முறையில் மரணம் அடந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஈஷா…

அரசு பதவி: நட்சத்திர விடுதியில் நேர்காணல் நடத்தினால், போராட்டம்! ராமதாஸ் கண்டனம்!

சென்னை, தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 13ந்தேதி முதல் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பாமக தலைவர் ராமதாஸ்…

ஸ்டாலினுக்கு சட்டசபை வாக்கெடுப்பு சிடி கொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, கடந்த மாதம் 18ந்தேதி நடைபெற்ற எடப்பாடி தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பு குறித்த சிடியை மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

ரகசிய வாக்கெடுப்பு: சட்டத்தில் இடமில்லை! சட்டசபை செயலாளர்

சென்னை, எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்கும் சட்டமன்ற அவசர கூட்டம் கடந்த 18ந்தேதி நடைபெற்றது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்க்கட்சியினரும், ஓபிஎஸ் அணியினரும் வலியுறுத்தினர். இதன்…

ஆர்.கே.நகர் தொகுதியில் நாங்களும் போட்டியிடுவோம்!: சீமான்

சென்னை, சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சீமான்…

ஆர். கே. நகர் இடைத்தேர்தல்- திமுக உற்சாகம்!

சென்னை- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப விநியோகம் இன்று காலை தொடங்கியது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.…

ஜெ. மரணம்: மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்களிடையே மோதல்!

டில்லி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவு எம்பியான மைத்ரேயன் கையில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு கோஷம் எழுப்பினார்.…

“துணை”களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது!:   திமுக முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் கிண்டல்

சென்னை: “தமிழகத்தில் பினாமி ஆட்சி நடைபெறுகிறது. குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்கு சென்றவரின் வழிகாட்டுதல்படி ஆட்சி நடைபெறுகிறது” என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்…

13ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்: மீனவர்கள் கூட்டத்தில் முடிவு!

நாகப்பட்டினம். இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோ உடலை வாங்க மறுத்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற மாவட்ட மீனவர்களும்…

பொதுச்செயலாளர் விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு சசி பதில்!

டில்லி, அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தார். அதற்கு விளக்கம் கேட்டு தேர்தல்…