180 தமிழர்கள் கைது- சித்திரவதை: ஆந்திர போலீசாரின் அடாவடி!
திருப்பதி, செம்மரம் வெட்ட வந்ததாக கூறி கைது 180 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை அடித்து உதைத்த காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று…
திருப்பதி, செம்மரம் வெட்ட வந்ததாக கூறி கைது 180 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை அடித்து உதைத்த காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று…
புதுக்கோட்டை: தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டம் ர்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு…
நியூயார்க், நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவின் நடனம்…
சென்னை: அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்…
புதுக்கோட்டை: அருகில் பள்ளி இருப்பதால் தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாக நெடுவாசல் போராட்டக்காரர்கள் அறிவித்திருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில்…
நெட்டிசன்: வழக்கறிஞர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவு: இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போதெல்லாம் எழுகின்ற கோரிக்கை, “கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்” என்பதே. தற்போதும்…
சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், சசிகலா அணி மற்றும் திமுக தவிர பிறர் ஆதரவை ஏற்க…
ரஜினி குறித்து, அவரது ‘தத்து’ அப்பாவாக சில காலம் அவருடன் இருந்த பாலம் கல்யாண சுந்தரத்தின் சுவாரஸ்யமான வீடியோ பேட்டி..
சென்னை: அதிமுகழகத்தின் ஆட்சி மன்றக் குழு தலைவராக வி.கே. சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலாளரக நியமிக்கப்பட்டார். அவர் சொத்துக்குவிப்பு வழக்கில்,…
டில்லி, கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பை மத்திய அரசு அறிவித்தபிறகு, நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு நிலவியது. அதையடுத்து பணமற்ற பரிவர்த்தனை (Cashless transaction) செய்ய நாட்டு மக்களை…