Category: தமிழ் நாடு

கொடநாடு கொலை வழக்கு:  ஜெயலலிதாவின் இரு பணிப்பெண்கள் கைது

கோவை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில், ஜெயலலிதாவின் பணிப்பெண்கள்இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொடநாடு எஸ்டேட்…

மக்கள் எதிர்ப்பை மீறி 21 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க ஓஎன்ஜிசி முடிவு!

சென்னை, தமிழ்நாட்டில் 21 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறு தோண்ட ஓன்ஜிசி முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி தமிழக மக்கள் கோபமாக இருப்பதால், பொதுமக்களின் கருத்துக்களை…

மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த கொடூர சிறுவர்கள் கும்பல் கைது!

நாகர்கோவில், குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே உள்ள ஸ்ரீலட்சுமிபுரம், யாதவ வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி என்பவரின் மனைவி வீரலட்சுமி (வயது 63). இவர் கடந்தமாதம்…

ரெய்டில் சிக்கிய விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் மர்ம மரணம்! 

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியவருமான நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் இன்று மர்மமாக மரணமடை்தார்.. ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு…

கொடநாடு கொலை, கொள்ளை: சசிகலாவிடம் விசாரணை

கோவை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை கொள்ளை குறித்து வி.கே. சசிகலாவிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்…

சேகர் ரெட்டியிடம் லஞ்சம்  பெற்ற அமைச்சர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அமைச்சர் காமராஜ் மீது 420 கேஸ்:   டிரான்ஸ்பர் செய்யப்பட்ட டிஎஸ்பி!

சென்னை: தமிழக அமைச்சர் காமராஜ் மீது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மோசடி வழக்கு பதிவு செய்த நன்னிலம் டிஎஸ்பி அறிவானந்தம் தேனிக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி…

தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி

சென்னை : உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய திமுக தலைவர் கருணாநிதி, சமீப நாட்களாக முழுமையான ஓய்வு எடுத்து வருகிறார். பொது…

டில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்: அய்யாக்கண்ணு எச்சரிக்கை

திருச்சி: விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றாவிட்டால், வரும் 21ம் தேதிக்கு பிறகு மீண்டும் டில்லியில் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு…

ரூ.300 கோடி லஞ்சம் பெற்ற தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை: வருமானவரித்துறை கடிதம்

சென்னை, தொழில் அதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து பெறப்பட்ட டைரியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் ஆகியோர் ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளதால்,…