Category: தமிழ் நாடு

அரசு ஊழியர்களின் போராட்டத்தில் உடனடி தீர்வு: எடப்பாடிக்கு ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை, நேற்று முதல் தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்தில் உடனடி தீர்வு காண வேண்டும் என்று முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை…

சென்னை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 4 சிறுமிகள் தப்பி ஓட்டம்!

சென்னை, சென்னை கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து 4 சிறுமிகள் தப்பி ஓடினர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கெல்லீசில் அரசு கூர்நோக்க…

2ஜி வழக்கில் இறுதிவாதம் நிறைவு: தீர்ப்பு எப்போது ?

டில்லி, பரபரப்பாக நடைபெற்ற வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் வாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தீர்ப்பு எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 2ஜி அலைக்கற்றை…

திகார் சிறையில் தினகரன்?

டில்லி: இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முனைந்ததாக கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் திகார் சிறையில் அடைக்கப்படுவார் என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த…

ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகளுக்கு இடையே இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை!

சென்னை, அதிமுக இரு அணிகளும் இணைவது குறித்து இன்று பிற்பகல் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக உடைந்தது.…

தினகரன் கைது; தமிழகத்துக்கு அவமானம்! தமிழிசை வேதனை

சென்னை, இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து டிடிவி தினகரனை டில்லி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இதன் சம்பவம்…

ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் காவலாளியைக் கொன்றவர் பிடிபட்டார்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது, உடன் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண…

விவசாயிகள் சாவுக்கு பிரதமரே காரணம்: மோடிமீது பி.ஆர். பாண்டியன் போலீஸில் புகார்!

கொரடாச்சேரி, உச்சநீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி பி.அர்.பாண்டியன் காவல் நிலையததில் புகார் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம்…

போராட்டம் தீவிரமடையும் : அரசு ஊழியர்கள் எச்சரிக்கை!

சென்னை, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வணிகவரித்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட…

அதிமுக தலைமையகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்

ராயப்பேட்டை தலைமைகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா படங்கள் அகற்றப்பட்டன. கட்சி அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றப்பட வேண்டு் என்று ஓ.பி.எஸ். அணி நிபந்தனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக தலைமை…