பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்!
மதுரை, மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்த… கோஷம் விண்ணை பிளக்க பச்சைப் பட்டு…
மதுரை, மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்த… கோஷம் விண்ணை பிளக்க பச்சைப் பட்டு…
கல்பாக்கத்தில், கடந்த இருபத்தியைந்து ஆண்டுகளாக, பார்வைக்கட்டமண் ஏதும் வாங்காமல் மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வருபவர் டாக்டர் புகழேந்தி. மிக அவசியமான மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்பவர்.…
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா எழுதி வைத்த உயில் தன்னிடம் உள்ளதாக அவரது அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். தமிழக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு போயஸ் இல்லம்,…
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின்…
கடந்த சில நாட்களுக்கு முன், சமூகவலைதளங்களில்.. குறிப்பாக முகநூலில் பெரும் விவாதப் பெருளானது, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் வார்த்தைகள். கவிஞர் கடங்கநேரியானை, “பொறுக்கி” என விளித்தது. தொடர்ந்து பத்திரிகை…
திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து…
சென்னை, தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ்நாட்டில், தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதி மன்றம் தடை விதித்து உள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை, தமிழகத்தில் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.…
விழுப்புரம்: விழுப்புரம் கூத்தாண்டவர் கோவிவில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கோடை காலத்திலும்…
கோவை, கோவையில் இயங்கிவரும் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 12ந்தேதி விண்ணப்பிக்க தயாராக இருங்கள். கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் சேருவதற்கு, வரும் 12…