Category: தமிழ் நாடு

காதல் விவகாரத்தில் ஆசிரியையை கொலை செய்தவர் சிறையில் தற்கொலை

காதல் விவகாரத்தில் கோவை ஆசிரியை நிவேதிதாவை காரேற்றி கொலை செய்ய இளையராஜா, கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று காலை கழிவறையில் தனது கைலியால்…

குரூப் 2ஏ தேர்வுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி வெளியீடு!

சென்னை, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 2ஏ தேர்வுக்கான கலந்தாய்வு தேதி விவரத்தை டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. சென்னை: குரூப் 2ஏ தேர்வுக்கான 2ம்…

கோடநாடு பங்களாவில் வருமானவரித்துறை சோதனையா?

ஊட்டி: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி தவறு என்று…

சிறையில் இருக்கும் ஜெ.வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு பிடிவாரன்டு!

சென்னை, பெரா வழக்கில் ஆஜராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும், சசிகலாவின் உறவினருமான சுதாகரனுக்கு எழும்பூர் கோர்ட்டு பிடிவாரன்டு பிறப்பித்து உள்ளது. சுதாகரன் மீதான அன்னிய…

நீட் தேர்வு அத்துமீறல்கள் சர்ச்சை: சிபிஎஸ்இ விளக்கம்!

டில்லி, நாடு முழுவதும் மருத்துவக்கல்விக்கான நீட் எழுத்து தேர்வு நேற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (7ந்தேதி) நடைபெற்றது. இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள 103 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள…

15ந்தேதி பஸ் ஸ்டிரைக்: பேச்சுவார்த்தைக்கு அரசு மீண்டும் அழைப்பு!

சென்னை, வரும் 15ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் ஓடாது என்று போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி…

நீதிபதி கர்ணன் எங்கே?

டில்லி: உச்சநீதிமன்றத்தால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் தற்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை கைது செய்ய போலீசார்…

அன்னிய செலாவணி வழக்கு: சசிகலா அக்கா மகன் பாஸ்கரன் கோர்ட்டில் ஆஜர்!

சென்னை, அன்னிய செலாவணி மோசடி வழக்கு காரணமாக சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் இன்று மீண்டும் எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் ஆஜரானார். ஜெ. ஜெ. டிவிக்கு…

டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கோரி அரசு மேல்முறையீடு

சென்னை, தமிழ்நாட்டில் புதியதாக டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக சுமார் 2000…

1663 இடங்களுக்கு முதுநிலை ஆசிரியர் தேர்வு விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது!

சென்னை. தமிழ்நாட்டில் 1663 ஆசிரியர்கள் பணியிடங்கள் தேர்வுக்கான விண்ணப்பம் விநியோகம் இன்று தொடங்கியது. தமிழ்நாடு டீச்சர்ஸ் ரெக்ருட்மென்ட் போர்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன்படி முதுநிலை…