மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வருகிறது!
சென்னை, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான 4 சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களும் இன்று தமிழகம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில்,…