Category: தமிழ் நாடு

‘பந்த்’: வெறிச்சோடியது சென்னை

சென்னை, விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக…

சுக்மா ‘நக்சலைட்’ தாக்குதலில் தமிழக வீரர்கள் 4 பேர் வீர மரணம்!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் நக்சலைட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

நாளை முழு அடைப்பு போராட்டம்!! தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும்

சென்னை: தமிழகத்தில் நாளை நடக்கும் வேலை நிறுத்த போராட்டம் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள் தற்காலிகமாக…

தமிழகஅரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

சென்னை, தமிழக அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்து உள்ளது. மத்திய அரசுக்க இணையான ஊதியம், புதிய…

3வது நாளாக டிடிவி.தினகரன் டில்லி போலீசாரிடம் ஆஜர்!

டில்லி, இரட்டை இலையை தனது அணிக்கு ஒதுக்க கோரி, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக டில்லி போலீசார்…

தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்! பிருந்தாகரத்

நெல்லை, தாமிரபரணியிலிருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களான கோக், பெப்சி ஆலைகள் தண்ணீர் எடுக்க நிரந்தர தடை விதிக்கக்கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது,…

தமிழ் புத்தாண்டு, தமிழ்ச்செம்மல் விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை, தமிழக அரசின் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழ் செம்மல் விருதுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. 2015ம் ஆண்டிற்கானத் தமிழ் செம்மல் விருது மற்றும் 2016ம்…

‘பந்த்’: பாதுகாப்பு பணியில் 1லட்சம் போலீசார்!

சென்னை, விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை…

நாளை ‘பந்த்’: பஸ்கள் ஓடும், பெட்ரோல் பங்குகள் இயங்கும் என அறிவிப்பு!

சென்னை, விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு நடைபெறுகிறது. இதற்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரசு முழு அடைப்புக்கு ஆதரவு கிடையாது என்று…

‘பந்த்’க்கு அரசு ஆதரவு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை, விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடைபெறுகிறது. இந்த போராட்டத்துக்கு திமிழக அரசு ஆதரவு கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.…