ஜூன்: 3, கருணாநிதி அரசியல் வைரவிழா! சோனியாகாந்தி பங்கேற்பு
சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் மாதம் 3ந்தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. திமுக தலைவராக இருக்கும் கருணாநிதியின் அரசியல்…
சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் மாதம் 3ந்தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. திமுக தலைவராக இருக்கும் கருணாநிதியின் அரசியல்…
தமிழகத்தில் மேலும் நான்கு மாவட்டங்களில் இயற்கை எரிவாயுவை கண்டறிய ONGC-க்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பல வருடங்களுக்கு முன்பு, இந்திய எண்ணெய்வள நிறுவனமான ஓ.என்.ஜி.சி. தமிழகத்தின்…
சென்னை, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான நீட் பொது நுழைவுத்தேர்வு நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வு…
சென்னை, தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் 45 நாட்களிலிருந்து 61 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்தைப் பாதுகாக்க…
சென்னை, ரத்து செய்யப்பட்ட 50 சதவிகித இடஒதுக்கீடை திரும்ப பெற்றுத்தரக்கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்த டாக்டர்கள் வேலை…
சென்னை: நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மிரட்டல் வந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில்…
செம்மரக் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாடலிங் அழகியும் விமானப் பணிப்பெண்ணுமான சங்கீதா அளித்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் விசாரிக்கப்பட உள்ளதாக…
சென்னை: சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது என ஒ.பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓ.பி.எஸ். தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக காஞ்சிபுரம் ஓ.எம்.ஆர் சாலை…
சென்னை: பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் 95 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீரில் இருந்து பயணத்தைத் தொடங்கினார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைக்…
மதுரை: தமிழக ஆறுகளில் மணல் அள்ளுவது அடுத்த 3 ஆண்டுகளில் முற்றிலும் நிறுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மதுரை ஆரப்பாளையத்தில் இன்று நடந்த அரசு…