Category: தமிழ் நாடு

விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை தமிழகத்தில் ‘முழு அடைப்பு!

சென்னை, தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை முழ அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை தமிழகம் ஸ்தம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி மேலாண்மை…

ஓ.பி.எஸ். அணி முட்டுக்கட்டை: எடப்பாடி அணி எம்.பி. வைத்தியலிங்கம் பேட்டி

சென்னை:. அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பேச்சு வார்த்தை நடைபெறுவது சந்தேகம் என்ற நிலை உருவாகி உள்ளது. இரு…

ரெண்டே ரெண்டு நிபந்தனைதான்! கே.பி.முனுசாமி பிடிவாதம்!

சென்னை:. அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பேச்சு வார்த்தை நடைபெறுவது சந்தேகம் என்ற நிலை உருவாகி உள்ளது. இன்று…

‘அரசு ரெடின்னா…’ ‘நாங்க ரெடி’: தமிழக தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்!

சென்னை, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்தால், தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.…

பிரமாண பத்திரம் அளிக்க மாவட்ட செயலாளர்களுக்கு செங்கோட்டையன் உத்தரவு!

சென்னை, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தங்களின் பிரமாண பத்திரத்தை கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க கட்சியின் அவைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் இரு அணிகளும் இணையும் வகையில் பேச்சுவார்த்தை…

மதுக்கடைகள் திறக்க ஏதுவாக சாலைகள் பெயர் மாற்றம்: திமுக அவசர வழக்கு!

சென்னை, தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க ஏதுவதாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை, ஊரக மற்றும் நகர சாலைகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர…

ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை! பரபரப்பு

கோத்தகிரி, ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டி அருகே உள்ள கோத்தகிரி கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான…

பெரா வழக்கு: 27ந்தேதி ஆஜராக டிடிவி தினகரனுக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: அன்னிய செலாவணி முறைகெடு வழக்கில் 27-ம் தேதி டிடிவி தினகரன் ஆஜராக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 20ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது அன்னிய…

நிதி ஆயோக் கூட்டத்தை வீணடித்து விட்டார் எடப்பாடி! மு.க.ஸ்டாலின்

சென்னை டில்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதியோக் கூட்டத்தில் தமிழக பிரச்சினை குறித்து பேசாமல் வீணடித்துவிட்டார் முதல்வர் பழனிச்சாமி என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான…

டாஸ்மாக் எதிர்த்து 27ந்தேதி பாமக ஆர்ப்பாட்டம்! அன்புமணி

சென்னை, மதுக்கடைகளை திறப்பதற்கு வசதியாக சாலைகள் பெயர் மாற்றம் செய்யப்படுவதை எதிர்த்து பா.ம.க. சார்பில் வரும் 27ந்தேதி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…