Category: தமிழ் நாடு

நாங்கள் 122 பேரும் கொத்தடிமைகள்தான்! அதிமுக எம்எல்ஏ ஒப்புதல்

கோவை, சசிகலா அணியில் இருக்கும் 122 எம்எல்ஏக்களும் கொத்தடிமைகள்தான் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார் எடப்பாடி அணியைசேர்ந்த எம்எல்ஏ கனகராஜ். இது அதிமுகவின் எடப்பாடி அணி எம்எல்ஏக்கள்…

ஓபிஎஸ் சுற்றுப்பயணம் இன்று தொடக்கம்! எடப்பாடி அணியினர் அதிர்ச்சி

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி கேட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்குகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இன்று, முதல்நாள் பயணத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்குகிறார்.…

நான் அப்படி சொல்லலேங்கிறேன்!: ஹெச். ராஜா

“அசைவம் சாப்பிடுகிறவர்கள், இந்துக்கள் அல்ல” என்று பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியதாக தகவல் வெளியானது. இதையடுத்து ராஜாவை சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.…

15ம் தேதி முதல் அரசு பஸ் ஸ்டிரைக்

சென்னை: வரும் 15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு…

இந்தியாவில் 71 சதவிகிதம் பேர் இந்துக்கள் இல்லை!

நெட்டிசன்: “நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே” என்ற தலைப்பில் Vijayasankar Ramachandran அவர்கள் எழுதியுள்ள முகநூல் பதிவு: அசைவம் சாப்பிடுபவன் இந்துவாக இருக்க முடியாது என்று திரு எச்.…

தேவேந்திர குல வேளாளரும் கண்ணாடியை திருப்பினா ஓடாத ஆட்டோவும்.

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் (பள்ளர் )இனத்தவரை நீக்கிவிட்டு, மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி…

மனுஷ்யபுத்திரன் வார்த்தைகளை சர்ச்சையாக்க விரும்பவில்லை: பிரபஞ்சன்

“சேர்ந்தே இருப்பது…” பட்டியலில் “மனுஷ்யபுத்திரன் – சர்ச்சை” என்றும் சேர்த்து விடலாம். சக கவிஞரை, “இணைய பொறுக்கி” என்று அவர் முகநூலில் எழுதியது குறித்த சர்ச்சை விவாதத்திற்குள்ளாகியிருக்கும்…

தன்னிலை அறியா பிரபஞ்சன்!: மனுஷ்யபுத்திரனின் அடுத்த சர்ச்சை

கருத்து சொல்வதிலும், கவிதை எழுதுவதிலும் பெற்ற பிரபலத்தைவிட, சர்ச்சை வார்த்தைகளால் அதிக பிரபலம் அடைபவர் மனுஷ்யபுத்திரன் என்று ஒரு விமர்சனம் உண்டு. சக கவிஞரை, “இணைய பொறுக்கி”…

பரிசோதனைக்கு எதிர்ப்பு: ‘நான் சரியான மனநிலையில் இருக்கிறேன்’! நீதிபதி கர்ணன்

கொல்கத்தா, மருத்துவ பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி கர்ணன், தான் சரியான மனநிலையில் இருப்பதாக கூறினார். உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான உத்தரவுகளை அதிரடியாக பிறப்பித்து வரும் நீதிபதி…

திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்க ரெயில்! விரைவில்…

சென்னை: அண்ணாநகர் திருமங்கலம்- நேரு பூங்கா இடையேயான சுரங்க ரெயில் போக்குவரத்து விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியுள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை…