தினகரனுடன் விசாரிக்கப்படுபவர்கள் இவர்கள்தான்..
இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நான்கு நாள் விசாரணைக்குப் பிறகு நேற்று அவரை கைது…
இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நான்கு நாள் விசாரணைக்குப் பிறகு நேற்று அவரை கைது…
‘டில்லி: இரட்டை இலை சின்னத்ததை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரனுக்கு இன்று (ஏப்.,26) ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி…
சென்னை: சென்னையில் இருந்து புறப்படும் நான்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று மாவோயிஸ்ட் பெயரில் மிரட்டல் கடிதம் ஒன்று ரெயில் நிலைய அதிகாரிக்கு வந்தது.…
சென்னை, அதிமுகவின் இரு அணிகளுக்கு இடையே நாளை பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பேச்சு வார்த்தை நடத்த ஏற்ற சூழல் நிலவுவதாக ஓபிஎஸ் கூறினார். ஜெ.…
சென்னை, இன்று முழு அடைப்பையொட்டி தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 54 ஆயிரம் பேர்…
சென்னை, தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறி உள்ளார். மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழா மகளிர் காங்கிரஸ்…
கல்கத்தா, பாபா ராம்தேவ் தயாரிப்பான பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் பாதுகாப்பற்றது என்று சோதனை முடிவு தெரிவித்து உள்ளது. எனவே நாடு முழுவதும் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ்-ஐ தடை…
சென்னை, சென்னையில் இருந்து புறப்படும் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வெடிகுண்டு வைக்கப்படும் என ரெயில் நிலைய அதிகாரிக்கு மிரட்டல் வந்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய அதிகாரிக்கு,…
சென்னை, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு மே 19ந்தேதி தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. கல்ந்தாய்வில் கலந்துகொள்ள விரும்புவர்கள் இந்த மாதம் 24ம் தேதி…
சென்னை, தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க ஏதுவதாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை, ஊரக மற்றும் நகர சாலைகளாக மாற்ற தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதை எதிர்த்து…