Category: சிறப்பு செய்திகள்

மகிழ்ச்சி – வாழ்த்து: 100கோடி கோவிட் தடுப்பூசி என்ற புதிய மைல்கல்லை எட்டி இந்தியா சாதனை…

டெல்லி: கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில், இந்தியா இதுவரை 100 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தி, புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்த போரில்…

உலகில் முதன்முறையாக மனிதனுக்குப் பன்றியின் சிறுநீரகம் பொருத்தி சாதனை

நியூயார்க் அமெரிக்க மருத்துவர்கள் உலகில் முதல் முறையாக ஒரு மனிதனுக்குப் பன்றியின் சிறுநீரகத்தை வெற்றிகரமாகப் பொருத்தி உள்ளனர். அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன்…

அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை! முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கணிப்பு…

சென்னை: அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்து உள்ளார். இவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவர்…

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்துக்கு செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பது தகவல் உரிமை பெறும் சட்டத்தின்படி…

தமிழருக்கு மத அடையாளமே இல்லை என்பதை கீழடி நிரூபித்துள்ளது! வரலாற்று அறிஞர்கள் கருத்து

சென்னை: தமிழருக்கு மத அடையாளமே இல்லை என்பதை கீழடி நிரூபித்துள்ளது என வரலாற்று அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி…

மோடியின் ஆட்சிக்கு பொருந்தும் கண்ணதாசன் பாடல்

மோடியின் ஆட்சிக்கு பொருந்தும் கண்ணதாசன் பாடல் 2014 ஆம் ஆண்டு,பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்….. ” ஒரு தேவதூதன் ஆட்சி வரப் போகுது.. இனி நாட்டில் பாலாறு……

‘புரட்சித்தாயா?’ என்னப்பா புரட்சி செய்தார்? கேட்கிறார் ஜெயக்குமார்! பதில் சொல்வாரா சசிகலா?

சென்னை: சசிகலாவை ‘புரட்சித்தாய்’ என அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், அவர் ‘ என்னப்பா புரட்சி செய்தார்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி…

அக்டோபர் 15: ‘கனவு காணுங்கள்’ என இந்திய இளைஞர்களை ஊக்குவித்த அப்துல்கலாம் பிறந்த நாள் இன்று…

ஏவுகனை நாயகன், மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் 90வது பிறந்த நாள் இன்று. ‘கனவு காணுங்கள்’ என இந்திய இளைஞர்களை ஊக்குவித்த அப்துல்கலாம், இன்று நம்மிடம்…

15/10/1932: டாட்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தொடங்கிய நாள் இன்று…

இந்தியாவின் பிரபல தொழில்நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் 1932ம் ஆண்டு, அக்டோபர் 15ந்தேதி அன்று டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் விமான நிறுவனத்தை தொடங்கியது. இந்தியாவில் முதன்முதலாக…

நாளை சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்

நாளை சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம் சரஸ்வதி பூஜை என்பது கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளைப் பிரார்த்திக்கும் திருநாள் ஆகும்…