Category: சினி பிட்ஸ்

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘விஷால் 34’… இன்று பூஜை…

டைரக்டர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘விஷால் 34’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படப்பிடுப்பு நிறைவடைந்ததை அடுத்து இயக்குநர் கார்த்திக்…

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை…

காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் வழங்கிய 6 மாத சிறை தண்டனையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது. பிவிபி படத்தயாரிப்பு…

அயோத்தி படக்குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…

இயக்குனரும் நடிகருமான சசிகுமார், ப்ரீத்தி அஷ்ரானி, யஷ்பால் ஷர்மா, புகழ் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அயோத்தி. இந்தப் படம் ஏப்ரல் 7 ல் ஓடிடி…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது இரட்டைக் குழந்தைகளின் பெயரை வெளியிட்டது…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கு “உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன்” எனப் பெயர் வைத்துள்ளனர். நயன்தாரா…

வேறு தளத்தில் மாஸ் காட்ட கிளம்பிய தளபதி விஜய்…

நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். புதிதாக துவங்கப்பட்டுள்ள பக்கத்தில் ஹலோ நண்பா, நண்பீஸ் என பதிவிட்டுள்ள விஜய் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தளபதி விஜய் இன்ஸ்டாவில்…

200 சவரன் நகை கொள்ளை போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார்…

200 சவரன் நகை கொள்ளைபோனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்துள்ள புதிய புகாரால் பரபரப்பு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து ரூ.…

கோயம்பேடு ரோகினி திரையரங்க நிர்வாகம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் எழுந்ததை அடுத்து திரையரங்க நிர்வாகம் மீது எஸ்சி, எஸ்டி…

ரோகினி திரையரங்கில் டிக்கெட் வைத்திருந்தும் நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்காதது ஏன் ? விளக்கமளித்த திரையரங்க நிர்வாகம்…

சிம்பு நடிப்பில் உருவான பத்து தல திரைப்படம் இன்று வெளியானது. இதனையடுத்து இன்று அதிகாலை முதல் அவரது ரசிகர்கள் சிறப்பு காட்சியைக் காண திரையரங்குகளில் குவிந்தனர். அந்த…

சூர்யா ஜோதிகா ஜோடி குடும்பத்துடன் மும்பையில் குடியேறுகிறார்கள் ?

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர ஜோடி சூர்யா – ஜோதிகா மும்பையில் குடியேற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா தமிழில் முன்னணி கதாநாயகனாக…

டி.எம்.சௌந்தரராஜன் பெயரிலான சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மறைந்த பின்னணிப் பாடகர் பத்மஶ்ரீ டி.எம்.சௌந்தரராஜனின் 100வது பிறந்த நாள். இதையொட்டி அவர் வசித்து வந்த பகுதியின் சாலையின் பெயர் மாற்றப்பட்டம் செய்யப்பட்டு உள்ளது. அந்த…