குவைத் பஸ் விபத்தில் 7 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி
குவைத்: குவைத் அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய கிணறுகளில் தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புர்கான் டிரில்லிங் என்ற நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் சென்ற பஸ்…
குவைத்: குவைத் அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய கிணறுகளில் தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புர்கான் டிரில்லிங் என்ற நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் சென்ற பஸ்…
ஓட்டவா: கனடா நாட்டை சேர்ந்தவர் ஹாக்கி வீராங்கணை ஷீரா ஸமால். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு போட்டியில் கலந்துகொள்ள சென்ற அவர் பிறந்து 8…
வாடிகன் உலகக் கத்தோலிக்க கிறுத்துவர்களின் தலைவரான போப் ஆண்டவர் நரகம் என ஒன்றும் கிடையாது என தெரிவித்துள்ளது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. இத்தாலியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் யுஜினியோ…
சிலி பாலைவனத்தில் கிடைத்த, ஏலியனுடையது என கருதப்பட்ட எலும்புக்கூட்டின் ரகசியம் தற்போது வெளியாகி இருக்கிறது. சிலி அட்டகாமா பாலைவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 இன்ச்…
குருசேத்திரம் ஆஸ்திரேலியா செல்வோருக்கு பத்திரிகையாளர் என்னும் பெயரில் போலி விசா வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் பாஜக மாநில பெண் அமைப்பாளர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். குருசேத்திரம் நகரில்…
துபாய் கல்யாண் ஜுவல்லரி மிகவும் புகழ்பெற்ற நகை வர்த்தக நிறுவனம் ஆகும். இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் இந்த நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன. அதே நேரத்தில் இந்த…
ஏடென்: ஏமன் நாட்டில் 3 ஆண்டாக நடந்து வரும் உள்நாட்டுப் போரால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து குடிபெயர்ந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். உள்நாட்டு…
பியோங்யங்: ஒலிம்பிக் போட்டிகளில் தென் கொரியா பங்கேற்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தாமஸ் பச் தெரிவித்துள்ளார். வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை…
புத்ரஜெயா: மலேசியாவில் உள்ள தமிழ் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 100 கோடி ரிங்கெட்களை அந்நாட்டு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறுத்து மலேசியா துணை கல்வி அமைச்சர் தாதுக்…
இஸ்ரேல்: காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு நடத்திய போராட்டகாரர்கள் மீது இஸ்ரேல் படையினரின் நடத்திய திடீர் தாக்குதலில் 16 பாலஸ்தீனர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்…