Category: உலகம்

பெண் செனட்டர்களுக்கு தானே சமைத்து விருந்து வைத்த கமலா ஹாரிஸ்

வாஷிங்டன் அமெரிக்கப் பெண் செனட்டர்களுக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பதவி…

இந்தோனேஷிய சரணாலயத்தில் அரியவகை காண்டாமிருக கன்றுகள்

இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவுகளில் அழிந்து வரும் அரியவகை பாலூட்டியான காண்டாமிருகத்தின் கன்று குட்டிகள் இரண்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. ஜாவா தீவில் உள்ள உஜுங் குலோன் தேசிய…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.70 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,70,19,468 ஆகி இதுவரை 38,27,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,99,767 பேர்…

இந்து தர்மசாலவை இடிக்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள இந்து தர்மசாலாவை இடித்து தனிநபருக்குக் குத்தகைக்கு விடுவதற்குப் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான 2014 தீர்ப்பை…

ஜப்பானுடனான சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே  பாதுகாப்பு ஒத்திகை நடத்தும் தென் கொரியா 

சியோல்: ஜப்பானுடனான சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே தென் கொரியா பாதுகாப்பு ஒத்திகை நடத்த உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான செய்தியில், தென் கொரியா ராணுவம் சார்பில்,…

பாகிஸ்தானில் புதிதாக 1,019 பேருக்கு கொரோனா தொற்று

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிதாக ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஆணை மற்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள…

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை கோடிக்கணக்கில் பணம் சுருட்டியது எப்படி ? நில மோசடி ஆவணங்கள் அம்பலம்…

ராமர் கோயில் அபிவிருத்திக்காக, 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 5 நிமிட இடைவெளியில் 18.5 கோடி ரூபாய்க்கு கைமாற்றி கோடிக்கணக்கான பணம் சுருட்டப்பட்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சி…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.67 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,67,01,356 ஆகி இதுவரை 38,10,062 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,93,941 பேர்…

இந்தியாவிலிருந்து வருபவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் – அபுதாபி அரசு அறிவிப்பு

அபுதாபி: அபுதாபி, பசுமை நிற பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து இந்தியா மற்றும் பிரிட்டனை நீக்கியுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா,சீனா,ஸ்பெயின் உள்ளிட்ட 28 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன. பச்சை…

சீனாவில் எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு

பிஜீங்: சீனாவில் எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் பலியானார்கள். 138 பேர் காயமடைந்தனர். சீனாவின் ஷியான் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் இன்று…