அருணாசல பிரதேசம் அருகே புல்லட் ரயில் போக்குவரத்தை தொடங்கிய சீனா
நியிங்சி சீனாவில் அருணாசலப் பிரதேசத்துக்கு அருகில் உள்ள நியிங்சிக்கு இன்று முதல் புல்லட் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. சீனாவில் திபெத் தலைநகரான லாசாவில் இருந்து நியிங்சி வரை…
நியிங்சி சீனாவில் அருணாசலப் பிரதேசத்துக்கு அருகில் உள்ள நியிங்சிக்கு இன்று முதல் புல்லட் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. சீனாவில் திபெத் தலைநகரான லாசாவில் இருந்து நியிங்சி வரை…
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், மேலும்100க்கும் மேற்பட்டோரை தேடும்…
இந்தியாவில் இருந்து 2 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வாங்கியதில் 2375 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக பிரேசில் அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த…
பார்சிலோனா அமெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஜான் மெக்காஃப் நேற்று ஸ்பெயின் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அமெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநரான ஜான் மெக்காஃப்…
வாஷிங்டன் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி வாஷிங்டனில் நடந்த கலவர வழக்கில் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த பெண் முதல் தண்டனை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர்…
காத்மாண்டு: கொரோனா தொற்று அதிகரித்த போது விதிக்கப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்தை…
பியோங்யாங்: எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உறுதியாக தெரிவித்துள்ளார். வட கொரியாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை…
கெய்ரோ கடந்த மார்ச் மாதம் 6 நாட்கள் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் உரிமையாளருடன் எகிப்து அரசு ஒப்பந்தம் இட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. எகிப்தில் உள்ள…
வாஷிங்டன் அமெரிக்காவின் புகழ் பெற்ற பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் அறக்கட்டளையின் அறங்காவலர் வாரன் பஃபெட் ராஜினாமா செய்துள்ளார். உலக புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவன முன்னாள்…
டில்லி நேபாள பிரதமர் கே பி ஒளி யோகா நேபாளத்தில் உருவானது எனவும் இந்தியாவில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் உலகெங்கும் சர்வதேச யோகா…