Category: உலகம்

துருக்கி ராணுவப் புரட்சி முயற்சி ஏன் ?புதியத் தகவல்கள்

நேற்றே துருக்கியில் ராணுவப்புரட்சி முறியடிப்பு எனச் செய்தி வெளியிட்டு இருந்தோம். அது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம்: துருக்கி அரசு தனது கைதுப் படலத்தைத்…

கஜகஸ்தானில் பயங்கரம்: 4 பேர் சுட்டு கொலை

அல்மாட்டி: கஜகஸ்தான் தலைநகரில் இன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 3 போலீசார் உள்டப 4 பேர் கொல்லப்பட்டனர். கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் இன்று காலை இரண்டு கார்களில்…

மதிய செய்திகள்

ராம்குமாருக்கு தையல் பிரிச்சாச்சு.. சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாருக்கு தொண்டையில் போடப்பட்டிருந்த தையல் பிரிக்கப்பட்டு விட்டது. அவர் முழுமையாக குணமடைந்து விட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

குஜராத்- பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்

சூரத்: குஜராத்தில் உள்ள சூரத் மாவட்டம், பாக்கிஸ்தானில் உள்ள லாகூர், அமிர்தசரஸ் பகுதிகளில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குஜராத்தில் தேவையான முன்னெச்சரிகை நடவடிகை எடுக்க…

துருக்கி ராணுவ புரட்சி முறியடிப்பு: 190 பேர் பலி, 3000 பேர் கைது

அங்காரா: துருக்கி ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டதாக அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென ராணுவ புரட்சி வெடித்தது. ராணுவத்தின் ஒரு பிரிவினர்…

மதிய செய்திகள்

💥த.மா.கா. மாநில மகளிர் அணி முன்னாள் தலைவரும், கோவை மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வரி, முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், பேராவூரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருஞானசம்பந்தம்,…

துருக்கி: ராணுவ புரட்சி – 60 பேர் பலி – 754 பேர் கைது

அங்காரா: துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அரசு ஆதரவு ராணுவத்துக்கும் , புரட்சிக்காரர்களுக்கும் மோதல் நீடிப்பதால் ஆங்காங்கே வெடிகுண்டு வெடிப்பது, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதால் அந்நாடு…

காலை செய்திகள்

சென்னை: மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக விளங்குவதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடனான சந்திப்பிற்கு பின் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். மத்திய மின்துறை…

துருக்கியில் ராணுவ புரட்சி?

புதுதில்லி: துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படி மத்திய வெளியுறவு துறை அறிவித்து உள்ளது. துருக்கியில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. மக்களால்…

சகஜ வாழ்க்கையைத் துவங்கினார் கேமரூன்: குழந்தைகளை பள்ளியில் இறக்கிவிட்டார்

ஒரு பெற்றோர் செய்யும் முக்கியக் கடமை தமது குழந்தைகளை தினமும் சரியான நேரத்தில் பள்ளியில் கொண்டு விடுவதும். பிறகு மாலையில் பத்திரமாகத் திருப்பி அழைத்து வருவதாகும். முன்னாள்…