காலை செய்திகள்
🌍அரக்கோணத்தில் 25 நாளில் அடுத்தடுத்து கொலை தாயை கொன்றது போல மகளும் கழுத்தறுத்து கொல்லப்பட்டார் 🌍திருச்சியில் போலி ஓட்டுநர் உரிமம் தயாரித்து விற்ற 4 பேர் கைது.…
🌍அரக்கோணத்தில் 25 நாளில் அடுத்தடுத்து கொலை தாயை கொன்றது போல மகளும் கழுத்தறுத்து கொல்லப்பட்டார் 🌍திருச்சியில் போலி ஓட்டுநர் உரிமம் தயாரித்து விற்ற 4 பேர் கைது.…
டங்யாங்: சீனாவின் மின்உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு இதில் 21 பேரி தீயில் கருகி பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய சீனாவின் ஹுபெய் மாகானத்தில்…
ரியோ டி ஜெனிரோ: பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேஹ்வால் வெற்றி பெற்றிருக்கிறார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது…
துபாய்: சில நாட்களுக்கு முன் துபாய் விமான நிலையத்தில் தரையில் மோதி தீப்பிடித்த அரபு எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த 288 பேருக்கும் நட்ட ஈடாக, தலா 4.67…
மாட்ரிட்: ஓடும் விமானத்தில் ஏற முயன்ற நபரால் விமான நிலையம் பரபரப்பானது. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் விமான நிலையத்தில், விமான ஓடு பாதையில் கிளம்பிய விமானத்தில் ஏற…
கோவை: கோவை ஈஷா மையத்தில் ஐகோர்ட்டு உத்தரவுபடி மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்தார். கோவையை அடுத்த வெள்ளியங்கரி மலை அடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது ஈஷா யோகா…
🌍பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்: பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய கடல் எல்லையில் கடந்த 8ம் தேதி மீன் பிடித்து கொண்டிருந்த…
ரியோ டி ஜெனிரோ, ஒலிம்பிக் குத்துச் சண்டை 64 கி., எடைப்பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் மனோஜ் குமார் வெற்றி பெற்று அடுத்தச்சுற்றுக்கு முன்னேறி…
ரியோ டி ஜெனிரோ, ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வில்வித்தை ரிகர்வ் பிரிவின் சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ், நேபாள வீரர் ஜித் பஹதுர் முக்தானை 6–0…
ரியோ டி ஜெனிரோ, ரியோ ஒலிம்பிக், வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஜார்ஜியாவின் எசபாவை 6-4 என்ற புள்ளி…