Category: உலகம்

இலங்கை: படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசாந்த உடல் தோண்டியெடுப்பு

கொழும்பு: இலங்கையில் ஏழு ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசாந்த விக்ரமதுங்கவின் உடல் அவரது கல்லறையிலிருந்து பிரேதப் பரிசோனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது லசாந்த விக்ரமதுங்க `சண்டே…

அமெரிக்க தேர்தல்: ஹிலாரி – டிரம்ப் காரசார விவாதம்!

வாஷிங்டன்: நேற்று இரவு நடைபெற்ற முதல் நேரடி விவாதத்தில், ஹிலாரி கிளிண்டனும், டிரம்பும் காரசாரமாக மோதிக் கொண்டனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நவ., 8ல் நடைபெற இருக்கிறது.…

காலை செய்திகள்!

தமிழகம் முழுவதும், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பியோர், திடீரென பின்வாங்குவதால், அக்கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார்…

அமெரிக்கா: ஹூஸ்டன் நகரில் துப்பாக்கிச் சூடு : 9 பேர் காயம்!

ஹூஸ்டன்: அமெரிக்காவில், வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில்…

காவிரி பிரச்சினை தீர்க்க யோசனை கூறுகிறது இஸ்ரேல்!

காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்சினையில் தமிழகம், கர்நாடகம் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தீர்க்க இஸ்ரேல் யோசனை கூறி உள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே…

ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜின்: பிரான்சின் ஆல்ஸ்டம் நிறுவனம் சாதனை!

ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜினை பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த புதிய வகை ரெயில் என்ஜினில் ஹைட்ரஜன் ‘டேங்க்’ அதன் கூரை மீது…

இஸ்ரோ அபார சாதனை: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஸ்ரீஹரி கோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து தட்ப வெப்ப நிலையை அறியும் எஸ்.சி. சாட்-1 கோள் உள்ளிட்ட 8 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி…

ட்ரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர்: அமெரிக்க பத்திரிக்கைகள்

“அமெரிக்க அதிபர் பதவிக்கு டொனால்ட் ட்ரம்ப் தகுதியற்றவர்” என்று அமெரிக்காவின் இரு முன்னணி பத்திரிக்கைகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இது ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ‘தி வாஷிங்டன்…

500வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!!

கான்பூர்: இந்தியா, நியூசிலாந்துக்கிடையேயான டெஸ்போட்டி கான்பூரில் நடைபெற்றது. 500வது டெஸ்ட் போட்டியான இந்த போட்டியில், தமிழகத்தை சேர்ந்த பந்துவீச்சாளர் அஸ்வின் 200விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மேலும்…

மதிய செய்திகள்!

8 செயற்கைகோளையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பிஎஸ்எல்வி சி-35 அரியலூர் சாலை விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் தர முதல்வர் ஜெயலலிதா உத்தரவு அளித்துள்ளார்.…