Category: உலகம்

2மாணவர்கள் சுட்டு கொலை: யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! கடை அடைப்பு!!

யாழ்ப்பாணம், யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்துக்கு நீதி கோரி நடந்த போராட்டத்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 20ந்தேதியன்று…

காலை செய்திகள்!

💥வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 💥தலாக் விவாகரத்து முறையால் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை பாழாவதைப் பொறுத்துக்…

சீனாவில் பயங்கர வெடி விபத்து: 7 பேர் பலி! 94 பேர் படுகாயம்

ஷன்சி, சீனாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 94 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகிறது. சீனாவின் ஷான்ஷி…

ஓட்டுநரில்லா பேருந்து: சிங்கப்பூரில் சோதனை முயற்சி

விரைவில் சிங்கப்பூரின் சாலைகளில் ஓட்டுநரில்லா பேருந்துகள் வலம் வரவிருக்கின்றன. பல நாடுகளும் ஓட்டுநரில்லா கார்களை முயற்சித்து பாத்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சிங்கப்பூர் ஒரு படி முன்னேறி ஓட்டுநரில்லா…

சவுதி இன்னும் 3 ஆண்டுகளில் திவாலாகும்: அமைச்சர்கள் எச்சரிக்கை

பொதுத்துறையில் செய்யப்படும் தேவையற்ற செலவுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சவுதி அரேபியா இன்னும் மூன்றே ஆண்டுகளில் மொத்தமாக திவாலாகிவிடும் என்று அந்நாட்டின் இரு அமைச்சர்கள் எச்சரிகை விடுத்துள்ளார்கள். அரசின்…

மால்டா: விமானம் தரையில் மோதி விபத்து! 5 பேர் பலி!!

மால்டா: மால்டா தீவில் இன்று காலை புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மத்திய தரைக்கடலின்…

சோமாலி கடற்கொள்ளையரால் கடத்தப்பட்ட மாலுமிகள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு விடுவிப்பு

நைரோபி: ஐந்தாண்டுகளாக பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட ஆசிய மாலுமிகள் குழுவை சேர்ந்த 26 பேரை, சோமாலி கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு செஷல்ஸுக்கு அப்பால் மீன்பிடி…

தீவிபத்தில் கருகிய குழந்தை: காப்பாற்ற போராடிய நாய்

அமெரிக்காவின் சீயாட்டில் நகரத்தில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயில் ஒரு சிறு குழந்தை கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது அதன் அருகில் அதன் செல்ல நாயும் ஒரு கரடி…