Category: உலகம்

இத்தாலியை மீண்டும் உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கடந்த புதன் இரவு இத்தாலியை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு பூகம்பங்கள் உலுக்கி எடுத்தன. இதில் உசிட்டா என்ற மலையோர கிராமம் முற்றிலும் சேதமடைந்தது. மத்திய இத்தாலியில் உள்ள…

டில்லி: பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி கைது!

டில்லி: இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி முகமது…

ஐஸ்லாந்து: ஆண்களுக்கு நிகரான சம்பளம் கேட்டு பெண்கள் விநோத போராட்டம்

சர்வதேச அளவில் பாலின சமத்துவம் நிலவும் நாடுகள் குறித்த ஆய்வு சமீபத்தில் நடந்தது. ஆண், பெண் கல்வி வாய்ப்பு, சுகாதாரம், பொருளாதார வசதி வாய்ப்புகள் போன்றவற்றின் அடிப்படையில்…

இன்றைய முக்கிய செய்திகள்! 27-10-16

✳சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது இன்று 4 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகிறது ✳ விளிம்பு தொகையை உயர்த்தாவிட்டால் ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனையை நிறுத்த…

கணவனின் கள்ளக்காதலை மனைவியிடம் போட்டுக்கொடுத்த கிளி

குவைத்: தனது எஜமானருக்கும் வீட்டு வேலைக்காரிக்கும் இருந்த கள்ளக்காதலை எஜமானியிடம் போட்டுக்கொடுத்து குடும்பத்தில் பூகம்பத்தை உண்டாக்கியிருக்கிறது ஒரு கிளி. மனைவி இல்லாத நேரத்தில் கணவரும் வேலைக்காரியும் பேசிய…

அதிபயங்கர ஏவுகணை: சாத்தான் 2-வின் புகைப்படத்தை வெளியிட்டது ரஷ்யா

கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிபயங்கர ஏவுகணையாகிய ஆர்.எஸ்-28 சார்மாட்டின் (சாத்தான் 2) புகைப்படத்தை ரஷ்யா வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் அல்லது பிரான்ஸ் தேசம் அளவுள்ள…

பயத்தில் விமான பணிப்பெண்ணின் கையை கடித்து குதறிய பயணி

பயங்கள் பலவகை, விமானத்தில் பறக்க சிலருக்கு பயம். அப்படிப்பட்ட உச்சக்கட்ட பயத்தில் இருந்த பெண் பயணியை ஆறுதல் படுத்திய விமான பணிப்பெண்ணின் கையைப் பிடித்து கடித்து குதறிவிட்டார்…

2020ல் 'வாஹனா' குட்டி விமானத்தில் 'ஹாயாக' பறக்கலாம்!

சான்பிரான்சிஸ்கோ, 2020ல் விற்பனைக்கு வரும் ‘வாஹனா’ என்ற குட்டி விமானத்தில் நெரிசல் மிகுந்த நகரங்களிலும் ‘ஹாயாக’ பறக்கலாம் அமெரிக்காவில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப நகரம் சிலிக்கான் பள்ளத்தாக்கு…

மலேசிய மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து! 6 பேர் பலி!!

ஜோஹர், மலேசியாவில் உள்ள பிரபல அரசு மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மலேசியாவின் ஜோஹர் மாகாணத்தில் உள்ள…