Category: இந்தியா

புதுச்சேரியில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி 

புதுச்சேரி புதுச்சேரியில் தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வரும் 12 ஆம் தேதி நாடெங்கும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட…

கெஜ்ரிவாலை கைது செய்ய விரும்பும் பாஜக : ஆம் ஆத்மி அமைச்சர் குற்றச்சாட்டு

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்ய பாஜக விரும்புவதாக அம்மாநில அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார். அமலாக்கத்துறை டில்லி மதுபான ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய…

போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

டெல்லி: இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது. பிரமோஸ் என்பது ஒரு மீயொலிவேக சிறு இறக்கையுடன்…

தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளா அதிரடி: ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளா மாநில அரசு, அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. சமீப காலமாக ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும்…

மதுபான கொள்கை ஊழல் ? அமலாக்கத்துறை நோட்டீஸ்: ஆஜராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மறுப்பு…

டெல்லி: ஆத்ஆத்மி அரசின் மதுபான் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக மறுத்த கெஜ்ரிவால், மத்திய…

டெல்லி ஆம்ஆத்மி  அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லம் உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

டெல்லி: டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 9 இடங்களில் இன்று காலை முதல்…

வடகிழக்கு மாநிலங்களுக்கு டில்லியில் இருந்து சுற்றுலா ரயில் இயக்கம்

டில்லி வரும் 16 ஆம் தேதி முதல் டில்லியில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகம் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில்…

இண்டிகோ விமான நிறுவனம் தேர்தல் விதிகளை மீறியது : ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டு

டில்லி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் இண்டிகோ விமான நிறுவனம் தேர்தல் விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். விரைவில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம்…

பெங்களூரில் பிடிபட்ட சிறுத்தைப்புலி வனத்துறையினர் சுட்டதில் உயிரிழந்தது…

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே சிங்கசந்திராவில் உள்ள ஏஇசிஎஸ் லேஅவுட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்பட்டது. அக்டோபர் 27ஆம் தேதி இரவு, அடுக்குமாடி குடியிருப்பு அருகே சிறுத்தை…

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணையும் தெலுங்கானா பிரமுகர்

ஐதராபாத் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விவேக் வெங்கடாசலம் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாகி, தற்போது 3-வது…