Category: இந்தியா

அமலாக்கத்துறை பாஜகவின் முதல் நட்சத்திர பேச்சாளர் : கார்கே விமர்சனம்

குவாலியர் அமலாக்கத்துறை பாஜகவின் முதல் நட்சத்திர பேச்சாளராக உள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். நேற்று குவாலியரில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின்…

உலகக் கோப்பை கிரிக்கெட் : 128 பந்துகளில் இரட்டை சதம் அடித்த மேக்ஸ்வெல் 

மும்பை நேற்றைய உலகக் கோப்பை 39 ஆம் லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்ட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். நேற்று மும்பை வான்கடே விளையாட்டரங்கத்தில்…

கொலிஜியம் பரிந்துரைகள் மீது  நடவடிக்கை எடுக்க மத்திய அரசை அறிவுறுத்தும் உச்சநீதிமன்றம் 

டில்லி கொலிஜியம் வழங்கிய பரிந்துரைகள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்,…

ஆர் எஸ்  பாரதிக்கு நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் கண்டனம்

கொஹிமா நாகாலாந்து மக்களை கேவலமாகப் பேசியதற்காக திமுகவின் ஆர் எஸ் பாரதிக்கு அம்மாநில ஆளுநர் இல கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ்…

கர்நாடக மாநில முன்னாள் சபாநாயகர் மரணம்

தரதஹள்ளி கர்நாடக மாஇல முன்னாள் சபாநாயகர் டி பி சந்திர கவுடா, சிகமக்ளூர் மாவட்டத்தின் தரதஹள்ளியில் உள்ள அவர் இல்லத்தில் மரணம் அடைந்தார் கடந்த 1936ஆம் ஆண்டு…

தனியாருக்கு நாட்டின் சொத்துக்களை தாரை வார்க்கும்  பாஜக : பிரியங்கா காந்தி

பலாட், சத்தீஸ்கர் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி பாஜக அரசு தனியாருக்கு நாட்டின் சொத்துக்களைத் தாரை வார்ப்பதாகக் கூறி உள்ளார். தேர்தல் ஆணையம் 90 இடங்களை கொண்ட…

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா “காங்கிரஸ் வினா

டில்லி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என காங்கிரஸ் வினா எழுப்பி உள்ளது. சத்தீஸ்கரில் கடந்த வாரம்…

சத்தீஸ்கர், மிசோரமில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு…

டெல்லி: மிசோரமில் முதற்கட்ட வாக்குப்பதிவும், சத்தீஸ்கர் இன்று வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் விறுவிறுப்பாக வந்து தங்களது ஜனநாயக கடமையினை செலுத்தி வருகின்றனர். ஆயந்திரக்…

சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்பொது தொடங்கி உள்ளது. இன்று 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்காரில் முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.…

மசோதாக்களை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உண்டு ஆனால், கவர்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் அல்ல! சந்திரசூடு

டெல்லி: மாநிலஅரசுகள் இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் முன் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என கூறிய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு, மாநில…