Category: இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் தீக்குளிக்க மேற்கொண்ட திட்டம் கைவிடப்பட்டதை அடுத்தே உள்ளே குதிக்க முயற்சி… காவல்துறை விசாரணையில் தகவல்…

டெல்லியில் கடந்த புதன்கிழமை அன்று நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற தாக்குதல் விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள்…

நாடாளுமன்ற தாக்குதல் : பாஜக எம்பி யிடம் வாக்குமூலம் பெற காவல்துறை முடிவு

டில்லி நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நுழைய அனுமதி அளித்தது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலn வாங்க காவல்துறை முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையில், கடந்த 13…

ஐ ஏ என் எஸ் நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகளை வாங்கிய அதானி குழுமம்

டில்லி அதானி குழுமம் ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளை வாங்கி உள்ளது. அதானி குழுமம் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமாகும். தற்போது…

சோதனையில் பறிமுதல் செய்த ரூ.350 கோடி பணம் யாருடையது? காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு பரபரப்பு தகவல்…

சென்னை: காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹு வீடு உள்பட நிறுவனங்களில் 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது ரூ.350 கோடி அளவில் பணம் கட்டுக்கட்டாக…

மத்தியப் பிரதேச அரசுக்கு மாயாவதி கடும் கண்டனம்  

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மத்தியப் பிரதேச அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றி…

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சபரிமலையில் வருமானம் குறைவு

சபரிமலை இந்த ஆண்டு சபரிமலையில் கடந்த ஆண்டை விடக் குறைவாக வருமானம் வந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரபலமானவை…

கர்நாடகாவில் பெண்ணைக் கட்டி வைத்து சித்ரவதை : அரசுக்கு நோட்டிஸ்’

டில்லி கர்நாடக அரசுக்கு பெலகாவியில் ஒரு பெண் கட்டி வைத்து சித்ரவதை செய்யப்பட்டதற்காக மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள…

எம்.பி.க்களை அச்சுறுத்தி நாட்டின் அமைதியை சீர்குலைப்பதே நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களின் நோக்கம் : காவல்துறை விசாரணையில் தகவல்

நாடாளுமன்ற மக்களவையில் புதனன்று நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லலித் ஜாவை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி…

பாஜக எம் எல் ஏ வுக்கு பாலியல் வழக்கில் 25 ஆண்டுகள் சிறை

சோன்பத்ரா பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில்…

சஸ்பெண்ட் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் – எதிர்க்கட்சிகள் அமளி – நாடாளுமன்றம் மதியம் வரை ஒத்தி வைப்பு…

சென்னை: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2மணி வரை…