Category: இந்தியா

2014 முதல் ரூ. 1லட்சம் கோடி, கடந்த 4 ஆண்டுகளில் 69,045 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல்..

டெல்லி: கடந்த 2014 முதல் இதுவரை சுமார் ரூ. 1லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களும்,, கடந்த நான்கு ஆண்டுகளில் 69,045 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் அமலாக்கத்துறையால்…

ஆதார் அப்டேட் செய்தவற்கான காலக்கெடு மேலும் 3 மாதம் நீட்டிப்பு!

டெல்லி: ஆதார் அட்டையில் தற்போதைய நிலவரம் தொடர்பாக அப்டேட் செய்வதற்காடு முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதம் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 2024ம் ஆண்டு மார்ச்…

தற்போது சபரிமலையில் நிலைமை சீராக உள்ளது : கேரள முதல்வர் விளக்கம்

கோட்டயம் கேரள முதல்வர் தற்போது சபரிமலையில் நிலைமை சீராகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஏராளமான கூட்டத்தால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே பக்தர்கள்…

ரூ, 5 கட்டணத்தில் அதி நவீன பேருந்து சேவை : ஒடிசா அரசு அறிமுகம்

கோர்புத் ஒடிசாவில் ரூ. 5 கட்டணத்தில் அதி நவீன பேருந்து சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஒடிசாவில் நகரங்களை இணைக்க கூடிய பல்வேறு வகையிலான போக்குவரத்து முறைகள்…

மதுரை ரயில்வே கோட்ட ஊழியருக்குத் தேசிய விருது

மதுரை ரயில் விபத்தை தவிர்த்தற்காக மதுரை ரயில்வே கோட்ட ஊழியருக்குத் தேசிய விருது அளிக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்குத் தேசிய…

நாடாளுமன்ற தாக்குதல் திட்ட முழு விவரத்தை வெளியிட்ட டில்லி காவல்துறை

டில்லி நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலின் முக்கிய புள்ளி கைது செய்யப்பட்டுள்ளதாக டில்லி காவல்துறை அறிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டம் வழக்கம்போல் நடைபெற்று வந்தபோது பார்வையாளர் மாடத்தில் இருந்து 2…

மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்.பி.க்கள் உள்ளிருப்பு போராட்டம்

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இருந்து இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களவையில் 13ந்தேதி அன்று (புதன்கிழமை) பாா்வையாளா்கள்…

அவையில் அமளி: தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, ஜோதிமணி உள்பட 15 பேர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு!

டெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச்சேர்ந்த திமுக எம்பி.க்கள், காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் உள்பட மக்களவையில் மொத்தம் 14 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் ஒருவரும் என மொத்தம்…

பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்கட்டி எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் 2மணி வரை ஒத்திவைப்பு.

சென்னை: நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்கட்டி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.…

நாடாளுமன்ற தாக்குதல் : 7  பேர் பணியிடை நீக்கம்

டில்லி நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நடந்த தாக்குதலை முன்னிட்டு 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில்…