Category: இந்தியா

நீதித்துறை பணியிடங்களை நிரப்ப போர்க்கால நடவடிக்கை!! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லி: நீதித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று உ ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்தார். மாவட்ட நீதிமன்றங்கள்,…

தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது! பொன். ராதா பேச்சு தோல்வி!

டெல்லி: வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

2 மாட்டு இறைச்சி கூடங்களுக்கு பூட்டு!! உ.பி.யில் அதிரடி ஆரம்பம்

லக்னோ: உ.பி. முதல்வராக ஆதித்யாநாத் பொறுப்பேற்ற ஒரே நாளில் சட்டவிரோதமாக செயல்பட்ட 2 மாடு இறைச்சி கூடம் மூடப்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் மாடுகளை இறைச்சிக்காக கொல்வது மற்றும்…

மருந்து விற்பனைக்கு கிடுக்கிப்பிடி!! டிஜிட்டல் முறையில் தர ஆய்வு

மும்பை: மருந்துகளின் தரத்தை உறுதிபடுத்தும் வகையில் நாட்டில் அதன் விற்பனையை டிஜிட்டல் முறையில் பராமரிக்க மத்திய சுகாதார துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அத்துறையின்…

நெடுவாசல் மக்கள் பயப்படத் தேவையில்லை! மத்திய அமைச்சர்

டில்லி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்காது என்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறினார். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த வேண்டாம் என பொதுமக்கள் போராடி…

போராடும் தமிழக விவசாயிகளுடன் அதிமுக சசிகலா அணி எம்.பி.க்கள் சந்திப்பு!

டில்லி, டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில் இன்று 7வது நாளாக தமிழக விவசாயிகள் அரை நிர்வாணமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி…

ஜெயலலிதா மரணம்: விசாரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக டிராபிக் ராமசாமி மற்றும் இருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்…

மணிப்பூர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தது பா.ஜ.!

இம்பால்: மணிப்பூர் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில்பா.ஜ., அரசு வெற்றி பெற்றது. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 21 இடங்கள் மட்டுமே பா.ஜ. வென்றிருந்தது. ஆனால் காங்கிரஸ்…

வோடபோன் – ஐடியா இணைந்தன!

டில்லி, இங்கிலாந்தைச் சேர்ந்த வோடபோன் நிறுவனமும், இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஐடியா செல் போன் நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளன. கடந்த…

வாழ்நாள் தடை விதிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை!: சசிகலா உள்ளிட்டோருக்கு சிக்கல்!

டில்லி: தண்டனை பெற்ற குற்றவாளிகள், வாழ்நாள் முழுதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா…