பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் மோடி கண்டிப்பு!
டெல்லி, நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்படும் பொழுது பாஜக உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி இன்று டிவிட்டரில்…
டெல்லி, நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்படும் பொழுது பாஜக உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி இன்று டிவிட்டரில்…
ஐதராபாத், ஐதராபாத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல்விலைக்கு குளிர்பானத்தை விற்ற கடைக்காரருக்கு ரூ10000 தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விஜய்கோபால் என்பவர் கடந்த ஜனவரிமாதம் ஐதராபாத்திலிருக்கும் ஷா…
டில்லி, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு அறிவித்தபடி அவகாசம் தராதது ஏன்? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த…
ராஞ்சி, தனது பெயர் சதாம் உசேன் என்பதாலேயே வேலையின்றி தவிக்கும் இளைஞரின் சோகக் கதை இது. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்பார்கள்.…
டில்லி: பாபர் மசூதி வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் பாபர் மசூதி பிரச்னையைத் தீர்க்க உதவுவேன் என்றும்…
டில்லி, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 23 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும், 279 போலி தொழில்நுட்ப நிறுவனங்களும் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை யுஜிசி வெளியிட்டு உள்ளது. யு.ஜி.சி…
திருப்பதி, சென்னையில் இருந்து திருப்பதி சென்றுவர ஐஆர்சிடிசி புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக திருப்பதிக்கு செல்ல விரும்புவர்கள் பஸ்சை பிடித்து கீழ்திருப்பதி சென்று பின்னர் அங்கிருந்து…
நாசிக்: சென்னையில் 2015-ம் ஆண்டு நிகழ்ந்த கடும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய கெளசல் என்ற வாலிபர் தூக்கிட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015-ம் ஆண்டு டிசம்பர்…
சென்னை, நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிரந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கச்சத்தீவு அருகே தமிழக…
லக்னோ, அரசு ஊழியர்கள் வருமான வரிவிவரங்களை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய உ.பி. முதல்வர் அதிரடியாக அறிவித்து உள்ளார். .நடைபெற்று முடிந்த உ.பி. சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை…