Category: இந்தியா

கார்களில் சுழல்விளக்குகளை சுயலாபத்துக்காக பயன்படுத்த கூடாது – உமாபாரதி

டெல்லி, நெருக்கடியான தருணங்களில் அமைச்சர்கள் தங்களது கார்களில் சிகப்பு சுழல்விளக்கைப் பயன்படுத்துவதில் தவறில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும்…

வருது 5ஜி ஏலம்!

டில்லி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை ஏலத்தை இந்த ஆண்டில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் தற்போது 2ஜி, 3ஜி, 4ஜி…

எஸ்பிஐ-உடன் துணைவங்கிகள் இணைகின்றன-ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர் பாதிப்பு !

டெல்லி, எஸ் பி ஐ வங்கியுடன் அதன் துணை வங்கிகள் வரும் ஏப்ரல் முதல் தேதியில் இணைகின்றன. இதனால் துணை வங்கிகளின் அலுவலகங்களில் பாதியளவு மூடப்படுகின்றன. அதற்கான…

கங்கை, யமுனை நதிகளுக்கு “வாழும் மனிதர்” அந்தஸ்து

உத்தரகாண்ட். கங்கை, யமுனை நதிகளுக்கு உயிர் வாழும் மனிதர்கள் அந்தஸ்து வழங்கி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கங்கை இந்துகளின் புனித நதியாக திகழ்கிறது. இது இந்து மத…

ரொக்க பரிமாற்ற வரம்பு ரூ. 2 லட்சமாக குறைப்பு!!

டெல்லி: ரூ. 2 லட்சத்துக்கு மேலான ரொக்க பரிமாற்றம் சட்டவிரோதம் மற்றும் அபாராதத்திற்குறியது என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில்…

வருமான வரி தாக்கலுக்கு ஆதார் கட்டாயம்!!

டெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெறவும் ஆதாரை அவசியமாகிறது. மத்திய…

500, 1000 ரூபாய்களை மார்ச் 31 வரை மாற்ற அனுமதி மறுத்தது ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: மார்ச் 31ம் தேதி வரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவகாசம் தராதது ஏன்? என்று மத்திய அரசு, ரிசர்வ் வங்கியை…

தேர்தலில் போட்டியிட குற்றவாளிகளுக்கு நிரந்தர தடை!! தேர்தல் ஆணையம் கருத்து

குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. எம்எல்ஏ,…

இந்தியாவில் செயல்படும் 23 போலி பல்கலைக்கழகங்கள்!! உ.பி.யில் மட்டும் 9

டெல்லி: இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள், 279 தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2017-18ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இருந்து 8…

காவிரியில் தொடர்ந்து 2000 கனஅடி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டில்லி, உச்சநீதி மன்றத்தில் இன்று காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் விரிவான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்…