நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ், 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலி
டில்லி, நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ் மற்றும் 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இன்று மக்களவையின் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக…
டில்லி, நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ் மற்றும் 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இன்று மக்களவையின் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக…
லக்னோ, உத்தரபிரதேசத்தில் இறைச்சிகடைகளை விஷமிகள் தீவைத்ததால் பல லட்சம் ரூபாய் இழப்பு. உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெளிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் பசுமாடு…
ராஞ்சி, உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் மதமாச்சரியம் அற்று செயல்படுவேண்டும் என அவரது தந்தை ஆனந்த் சிங்பிஸ்ட் அறிவுறுத்தியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றிய அவர் தற்போது…
அகமதாபாத், செக்ஸ் அடிமையாக வளைகுடா நாட்டில் சிக்கியிருந்த பெண்ணை மீட்டு இந்தியா கொண்டு வந்தனர். சிலமாதங்களுக்கு முன் குஜராத் மாநிலம் தோல்கா என்ற ஊரைச் சேர்ந்த ஒரு…
டில்லி, 2024ம் ஆண்டுக்கள் மேலும் பல அணுஉலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறினார். பாராளுமன்ற லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த…
திருப்பதி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் வி.ஐ.பிக்களுக்கு அளிக்கப்படும் தரிசன டிக்கெட் போலவே போலியாக தயாரித்து விற்ற மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பதி வெங்கடேசபெருமாள்…
ஜெய்ப்பூர், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு காரணமாக கைது செய்யப்பட்டவர்களில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2007ம் ஆண்டு…
டில்லி, இந்தியாவில் ஆறரை கோடி பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை என வாட்டர் எய்ட் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் தண்ணீர்ப் பிரச்னை குறித்து…
டில்லி, ராமர் கோவில் – பாபர் மசூதி வழக்கில் உச்சநீதி மன்ற அறிவுரைக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வரவேற்பு தெரிவித்து உள்ளது. மேலும்,…
டெல்லி, மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களில் 87 லட்சம் பேர் போலி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய…