நஜீபை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவவேண்டும்: தாயார் கண்ணீர் பேட்டி
டில்லி, நஜீபை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவவேண்டும் என அவரது தாயார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தில் படித்துவந்த நஜீப் என்ற மாணவருக்கும் ஏபிவிபி என்ற இந்துத்துவ…
டில்லி, நஜீபை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவவேண்டும் என அவரது தாயார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தில் படித்துவந்த நஜீப் என்ற மாணவருக்கும் ஏபிவிபி என்ற இந்துத்துவ…
பாட்னா, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இலவச வைபை வசதி ஏற்பlடுத்தி கொடுத்து அசத்தி உள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மார்ச் 22ந்தேதி பீகார்…
மும்பை, ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்தார் சிவசேனா கட்சி எம்.பி.யான ரவீந்திர கெய்க்வாட். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தன்று சிவசேனா எம்.பி. ரவீந்திரா…
டில்லி, டில்லி ரயில்நிலையத்தில் இன்று அதிகாலையில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். .…
மும்பை மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்படி மும்பை உயர் நீதிமன்றம் மஹாராஷ்ட்ர அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது…
ஐதராபாத், வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டை உயர்த்தினால், தெலுங்கானாவிலும் ஒரு யோகி வெளிப்படுவார் என அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான பிரபாகர் என்பவர் தெலுங்கானா…
பெங்களூரு, முன்னாள் கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ்.எம்.கிருஷ்ணா பாரதியஜனதாவில் ஐக்கியமாகி உள்ளார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 50…
லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலத்தின் புதிய அமைச்சர்களுக்கான இலாக்காக்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உ.பி.யில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதியஜனதா வெற்றிபெற்றதை தொடர்ந்து, யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி…
விமானத்தில் ஏறுவதற்கு முன் தங்களுக்கு பிரியமானவருடன் சில மணித்துளிகள் செலவிட எண்னி பல தில்லி ஜோடிகள் இந்திரா காந்தி விமான நிலையத்தில் நுழைய நியாயமற்ற வழிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.…
மும்பை, இன்று இரவு 8 மணிக்குள் மருத்துவர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் இல்லையென்றால் 6 மாத சம்பளம் வழங்கப்படாது என்று மராட்டிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. துலே…