இன்று 7வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகளின் ‘மரண போராட்டம்’…
டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் இன்று 7வது நாளாக கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி ‘மரண போராட்டம்’ நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்களது கோரிக்கை மத்திய,…
டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் இன்று 7வது நாளாக கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி ‘மரண போராட்டம்’ நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்களது கோரிக்கை மத்திய,…
டில்லி, பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் இன்று காலை கூட்டம் தொடங்கியது. இதில்,…
சென்னை, தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் டில்லி சென்றனர். நாளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை…
லக்னோ: நாட்டில் பிரம்மச்சாரி முதல்வர்கள் எண்ணிக்கை ஆதித்யாநத் மூலம் மேலும் உயர்ந்துள்ளது. உ.பி. முதல்வராக 44 வயதாகும் யோகி ஆதித்யாநத் இன்று பதவி ஏற்றுள்ளார். இவர் பிரம்மச்சாரி.…
மணிப்பூர், மணிப்பூர் மாநில தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. முதல் கட்டமாக மார்ச் 4 ந்தேதியும், இரண்டாவது கட்டமாக மார்ச் 8ந்தேதிந்தேதியும் நடைபெற்றது. இன்று நம்பிக்கை…
பாட்னா: அரசியல் வாதியாக உருவெடுத்த சாமியாரும், சர்சைக்குறிய இந்துத்துவா வாதியுமான யோகி ஆதித்யாநத் உ.பி. மாநில 21வது முதல்வராகவும், பாஜ.வின் 4வது முதல்வராகவும் பதவி ஏற்று 15…
பாட்னா: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்னைக்கு சட்டப்பூர்வ முறையில் தீர்வு காண வேணடும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். லோக் ஜன…
லக்னோ: யோகி ஆதித்யாநாத் பதவி ஏற்பு விழாவில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர். உ.பி.…
புவனேஸ்வர்: இரும்பு ஆலை அமைக்க ஒதுக்கப்பட்ட 2 ஆயிரத்து 700 ஏக்கர் நிலத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு ஒடிசா அரசுக்கு போஸ்கோ இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.…
லக்னோ, உத்தரபிரதேச தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் செலவழித்த தொகை ரூ 5500 கோடி என ஓர் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.…