இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டரானார் தமிழகத்தை சேர்ந்த பிரனேஷ்
சென்னை: இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார். காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ். 5 வயது முதல் செஸ் விளையாடி வருகிறார். பிரனேஷ். காமன்வெல்த்…
சென்னை: இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார். காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ். 5 வயது முதல் செஸ் விளையாடி வருகிறார். பிரனேஷ். காமன்வெல்த்…
கஜகஸ்தான்: ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு நாடு திரும்ப கூடாது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீராங்கனை…
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை தேசிய தேர்வுக் குழு சேர்த்துள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம்…
உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மார்டினா நவ்ரத்திலோவா தனக்கு தொண்டை புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளார். 18 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2022-23 பிக் பாஷ் லீக் (பி.பி.எல்) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பிரிஸ்பேன் ஹீட் – சிட்னி சிக்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான…
வீரர்களின் பணி சுமையைக் குறைக்க தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ.)-வுடன் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர்…
உத்தரகாண்ட்: சாலையில் இருந்த குழிதான் ரிஷப் பண்ட் விபத்துக்கு காரணம் என்று டெல்லி கிரிகெட் அசோசியேஷன் இயக்குனர் ஷியாம் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து ரூர்கி…
எண்ணித் துணிந்தால் கருமம் துணிந்தபின் எண்ணுதல் இழுக்கு – என்னும் வள்ளுவன் கருத்தை மனதில் வை, வாழ்க்கை உன் வசப்படும்! உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சகோதரத்துவம் பரவட்டும்…
உத்தரகண்ட் மாநிலம் ரூர்கி அருகே நேற்று அதிகாலை நடந்த சாலைவிபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார். டெல்லியில் இருந்து ரூர்கி வழியாக தனது…
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் ஒட்டிச் சென்ற மெர்சிடிஸ் ஜிஎல்ஈ ரக சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி…