உலககோப்பை ஹாக்கி போட்டிக்காக இரண்டு சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே…
ஒடிசா: ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகளை விளையாட்டு ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில், கிழக்கு கடற்கரை ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை இயக்குவதாக…
ஒடிசா: ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகளை விளையாட்டு ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில், கிழக்கு கடற்கரை ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை இயக்குவதாக…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாடுவதில் 2024 ம் ஆண்டு தனது கடைசி…
புவனேஸ்வர்: ஒடிஷா தலைநகரம் புவனேஸ்வரத்தில் 15வது ஆடவர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி இன்று தொடங்குகிறது. ஹாக்கி உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் உலக கோப்பை…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் (SDAT –…
கவுகாத்தி: இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒருநால் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3…
சென்னை: சென்னையில் மாரத்தான் போட்டிகள் நேப்பியர் பாலத்தில் தொடங்கியுள்ளன. இந்த போட்டியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகள் சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக…
ராஜ்கோட்: இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெறறி பெற்றது. இதன் முலம் தொடரை இந்திய அணி 2க்கு1 என்ற…
சென்னை: இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரனேஷ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ்.…
துபாய்: டென்னிஸ் வாழ்கையில் இருந்து ஒய்வு பெறுவது குறித்த முக்கிய அறிவிப்பை பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வெளியிட்டுள்ளார். கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற…
இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் தேர்வுக் குழுவின் புதிய உறுப்பினர்கள் குறித்த விவரங்களை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா மீண்டும் தேர்வுக்…