துபாய்:
டென்னிஸ் வாழ்கையில் இருந்து ஒய்வு பெறுவது குறித்த முக்கிய அறிவிப்பை பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வெளியிட்டுள்ளார்.

கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்று தந்தவர் வீராங்கனை சானியா மிர்சா. 39 வயதான அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாளிகை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் இஷான் மிர்சா என்ற மகனும் உள்ள உள்ளார்.

இந்நிலையில், துபாயில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டபிள்யூ.டி.ஏ 1000 டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடருடன் தனது டென்னிஸ் வாழ்க்கையை முடித்து கொள்வதாக சானியா அறிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, ஓய்வுக்கு பின்னர் துபாயில் உள்ள தனது டென்னிஸ் அகாடையை கவனித்து கொள்ள உள்ளதாக சானியா கூறியுள்ளதாக கூறப்படுகிறது.