ராஜ்கோட்:
லங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெறறி பெற்றது. இதன் முலம் தொடரை இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 137 ரன்களில் ஆட்டழிந்ததது. இதன் மூலம் 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரையும் வென்றது. இது இந்தியாவின் டி20 கிரிக்கெட்டில் 4வது மிகப் பெரிய வெற்றியாகும். ஆர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்தார். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 11வது டி20 தொடரை வென்றது.