எண்ணித் துணிந்தால் கருமம் துணிந்தபின் எண்ணுதல் இழுக்கு – என்னும்
வள்ளுவன் கருத்தை மனதில் வை, வாழ்க்கை உன் வசப்படும்!

உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சகோதரத்துவம்  பரவட்டும் …

 இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் (www.patrikai.com)-ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

 – ஆசிரியர் –