சென்னை:
ந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ். 5 வயது முதல் செஸ் விளையாடி வருகிறார். பிரனேஷ். காமன்வெல்த் போட்டியில் வெள்ளி,ஆசிய செஸ் போட்டியில் தங்கம்,16 வயதுக்குட்பட்ட சர்வதேச செஸ் தொடரில் வெண்கலம் வென்றுள்ளார்.

தற்போது, பிரனேஷ் தமிழகத்தின் 28வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.