நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் ஒயிட்வாஷ் ஆன வங்கதேசம்..!
ஆக்லாந்து: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியையும் வென்றதன் மூலம், டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி. ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளை வென்றதன்…
ஆக்லாந்து: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியையும் வென்றதன் மூலம், டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி. ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளை வென்றதன்…
ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, விண்டீஸ் அணியைவிட இன்னும் 104 ரன்கள் பின்தங்கியுள்ளது. மூன்றாம்…
ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை அணி, 217 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தற்போது மழையால்…
மும்பை: இந்தியாவின் இளம் நட்சத்திரம் ரிஷப் பன்ட், சூழலுக்கு ஏற்றபடி அணிக்கு பங்களிக்கிறார் என்றும், அனைத்துப் பந்துகளையுமே சாத்த நினைப்பதில்லை என்றும் பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் சுனில்…
புதுடெல்லி: இந்திய அணியின் தற்போதைய அனுபவம் வாய்ந்த முன்னணி பந்துவீச்சுப் படை ஓய்வுபெறுகையில், அடுத்த பெளலர்கள் அணி தயாராக இருக்கிறது என்றும், மாற்றம் என்பது இலகுவாக நடைபெறும்…
துபாய்: ஐசிசி வெளியிட்ட சர்வதேச ஒருநாள் பேட்ஸ்மென்கள் தரவரிசையில், இந்திய பேட்ஸ்மேன் விராத் கோலி, மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் மொத்தமாக 870 புள்ளிகளை பெற்றுள்ளார். அதேசமயம்,…
புதுடெல்லி: ஷ்ரேயாஸ் காயம் காரணமாக விலகியுள்ளதால், 14வது ஐபிஎல் தொடரில், டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் ஷ்ரேயாஸ்.…
ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில், 2ம் நாள் ஆட்டநேர முடிவில், 136 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல்…
மும்பை: எதிர்வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ள 14வது ஐபிஎல் தொடரில், ‘சாப்ட் சிக்னல்’ அவுட் முறையை நீக்கியுள்ளது பிசிசிஐ. இந்நிலையில், 14வது ஐபிஎல் தொடருக்கான புதிய…
ஆக்லாந்து: வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்றதன் மூலம், தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி. மொத்தம் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர், இரு அணிகளுக்கு…